மேலும் அறிய

Factcheck: இந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் தருகிறதா மத்திய அரசு? - SMS உண்மை என்ன?

மத்திய அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் தருகிறது என்ற குறுஞ்செய்தி மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

மக்களிடையே சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த உடன் போலி செய்திகள் பரவுவது மற்றும் அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. ஒரு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் போது அதில் நல்லது மற்றும் கேட்டது ஆகிய இரண்டும் உள்ளது. அப்படி இந்த சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக போலி செய்திகள் அதிகரிப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. 

இந்நிலையில் அந்த வகையில் தற்போது பழைய போலி செய்தி ஒன்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் செய்தி தகவல் தொடர்பு ஆணையமான பிஐபி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு சிலருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், “மத்திய அரசு இந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக  லேப்டாப் தருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியுடன் இதற்கு விண்ணப்பிக்க இந்த செயலியில் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவிடுக என்று கூறி ஒரு லிங்க் அனுப்பட்டுள்ளது. 

 

இந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. மத்திய அரசு இப்படி திட்டம் ஒன்று செயல்படுத்தவில்லை. இப்படி செயல் திட்டம் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது முற்றிலும் தவறான ஒன்று. இது போன்ற லிங்க்களை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் உள்ளிட்டவற்றில் இணையதள சேவையை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த குறுஞ்செய்தி ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வலம் வந்துள்ளது. தற்போது மீண்டும் இதே செய்தி வலம் வர தொடங்கியுள்ளது. ஆகவே மக்கள் இது போன்ற போலி செய்திகளைல் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. 

 

குறிப்பாக நமக்கு தெரியாத நபர்களிடம் வரும் லிங்க்களை நிச்சயம் தொடக் கூடாது. அத்துடன் மேலும் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லாமல் வெளியே இருந்து வரும் செயலிகளை நிச்சயம் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்ற ஆலோசனையும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Embed widget