மேலும் அறிய

PET Bottles : ரயில் நிலையங்களிலும் வருகிறது கட்டுப்பாடு...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி..

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. 

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கேட்டு கொண்டுள்ளது. 

இதுகுறித்து நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி. ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு, "ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் என்னென்ன தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து மத்திய அரசின் அறிவார்ந்த வழக்கறிஞரிடம் கேட்கப்பட்டது" என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், "ரயில்வேஸின் நிலைபாடு என்ன என்பது குறித்து கேட்கபட்டுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இதே திசையில் ரயில்வேயின் செயல்திறன் மிக்க நடவடிக்கை மற்ற துறைகள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தது. 

இதையடுத்து, மத்திய அரசின் வழக்கறிஞர் வி சந்திரசேகரன், பிளாஸ்டிக் ஒழிப்பு நோக்கத்தை அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வேயின் (எஸ்ஆர்) மூத்த சட்ட அலுவலர் எழுதிய கடிதத்தை சமர்ப்பித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சமீபத்தில் தெற்கு ரயில்வே சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையின் நகலை அடுத்த விசாரணைக்கு முன் சமர்ப்பிக்குமாறு சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டது. இதைக் கண்காணிக்க மத்திய, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget