மேலும் அறிய

PET Bottles : ரயில் நிலையங்களிலும் வருகிறது கட்டுப்பாடு...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி..

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. 

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கேட்டு கொண்டுள்ளது. 

இதுகுறித்து நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி. ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு, "ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் என்னென்ன தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து மத்திய அரசின் அறிவார்ந்த வழக்கறிஞரிடம் கேட்கப்பட்டது" என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், "ரயில்வேஸின் நிலைபாடு என்ன என்பது குறித்து கேட்கபட்டுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இதே திசையில் ரயில்வேயின் செயல்திறன் மிக்க நடவடிக்கை மற்ற துறைகள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தது. 

இதையடுத்து, மத்திய அரசின் வழக்கறிஞர் வி சந்திரசேகரன், பிளாஸ்டிக் ஒழிப்பு நோக்கத்தை அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வேயின் (எஸ்ஆர்) மூத்த சட்ட அலுவலர் எழுதிய கடிதத்தை சமர்ப்பித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சமீபத்தில் தெற்கு ரயில்வே சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையின் நகலை அடுத்த விசாரணைக்கு முன் சமர்ப்பிக்குமாறு சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டது. இதைக் கண்காணிக்க மத்திய, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget