மேலும் அறிய

ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன?

Election Commission of India : மக்களவை தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக , காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களவை தேர்தல் பரப்புரையில், அரசியல் கட்சி தலைவர்கள் மதம், சாதி ரீதியிலான பேச்சுக்கள் கூடாது என்றும்,  அரசியலமைப்பு ஒழிக்கப்படும் என்றும்  பரப்புரை செய்ய கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கண்டனத்துக்குள்ளான தேர்தல் பரப்புரைகள்:

சமீப நாட்களாக அரசியல் கட்சியினர் மதம், சாதி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்ததாவது, அரசியல் கட்சிகளின் நட்சத்திர பரப்புரையாளர்கள், தங்கள் பேச்சுக்களை கவனத்துடனும் கண்ணியமான முறையில் பேசுமாறும், பரப்புரையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன?

மேலும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, 

சாதி, சமூகம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி பரப்புரை செய்வதை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தவிர்க்க வேண்டும். இரு கட்சிகளின் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் தங்கள் பரப்புரையில் மத மற்றும் வகுப்புவாத கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவின் நீடித்து நிலைத்திருக்கும் சமூகப் பண்பாட்டுச் சூழலானது, தேர்தலால் பாதிக்கப்படக் கூடாது . இந்திய வாக்காளர்களின் தேர்தல் அனுபவத்தின் பாரம்பரியத்தை, பலவீனப்படுத்த பாஜக மற்றும் காங்கிரஸை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் வரம்பற்ற வகையில் செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளது.

பாஜகவுக்கு தெரிவித்தது என்ன?


ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன?

சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய பிரச்சார உரைகளை நிறுத்துமாறு பாஜகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு தெரிவித்தது என்ன? 


ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் போன்ற தவறான கருத்துகளை நட்சத்திரப் பிரச்சாரகர்கள் வெளியிடக் கூடாது என்று காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்னிவீர் திட்டம் குறித்து பேசும் போது, ​​பாதுகாப்பு படைகளை அரசியலாக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு படைகளின் சமூக-பொருளாதார அமைப்பு குறித்து பிளவு படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் காங்கிரஸ் பரப்புரையாளர்கள் மற்றும்  வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

7 கட்ட தேர்தல்:

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: பண மோசடி வழக்கு - மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
Breaking News LIVE: பண மோசடி வழக்கு - மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
Trai Mobile Number: மொபைல் நம்பருக்கும் கட்டணமா? - ”நாங்க எப்ப சொன்னோம்” - TRAI விளக்கம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: பண மோசடி வழக்கு - மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
Breaking News LIVE: பண மோசடி வழக்கு - மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Embed widget