மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Andhra Train Mishap: ஆந்திராவில் 14 பேரை பலிவாங்கிய ரயில் விபத்து - ஓட்டுனர் கிரிக்கெட் பார்த்தது விசாரணையில் அம்பலம்

Andhra Train Mishap: கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் பலியான ரயில் விபத்திற்கான காரணத்தை, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்/

Andhra Train Mishap: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரா ரயில் விபத்து:

ஆந்திர மாநிலம் , விஜயநகரம் மாவட்டம், கந்தகப்பள்ளியில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில், இரவு 7 மணியளவில் ராயகட பயணிகள் ரயில் பின்னால் இருந்து விசாகப்பட்டினம் பலாசா ரயிலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்த ரயிலின்  ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தங்களது தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து தான், என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  

கவனச் சிதறல்களை தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயால் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ்,  ”சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தானது, பணியின் போது லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டியை கண்டதால் ஏற்பட்ட கவனத்தை சிதறலால் நிகழ்ந்துள்ளது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கவனமாக இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரயிலை பாதுகாப்பாக இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

பாதுகாப்பில் கவனம்:

நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க  ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.  ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களின் (CRS) உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், விபத்து நடந்த உடனேயே ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ”ராயகட பாசஞ்சர் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுனர் மோதியதில் தவறு இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, குறைபாடுள்ள இரண்டு ஆட்டோ சிக்னல்களை அவர்கள் புறக்கணித்தனர்” என்பது தெரிய வந்தது.  இந்த விபத்தில் இரு பணியாளர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடிKangana Ranaut : கங்கனாவை அலறவிட்டவர்! யார் இந்த குல்விந்தர் கவுர்?Annamalai vs Tamilisai | NDA Meeting | சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Breaking News LIVE:  பாஜக மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி 
Breaking News LIVE: பாஜக மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி 
Haraa Movie Review: 14 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி விழா நாயகன் மோகன்.. கம்பேக் தந்தாரா? ஹரா படத்தின் விமர்சனம்
Haraa Movie Review: 14 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி விழா நாயகன் மோகன்.. கம்பேக் தந்தாரா? ஹரா படத்தின் விமர்சனம்
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
TN Headlines: நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
Embed widget