மேலும் அறிய

EID Celebration: நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம் உற்சாகம் - மசூதிகளில் இஸ்லாமியயர்கள் வழிபாடு - தலைவர்கள் வாழ்த்து!

EID Celebration: பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

EID Celebration: பக்ரீத் பண்டிகையை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகை:

பக்ரீத் என்பது இஸ்லாமிய சமயத்தில் கொண்டாடப்படும் இரண்டாவது பெரிய பண்டிகையாகும். இது புனிதமான ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. மேலும் இது இப்ராஹிம் நபியின் அல்லாஹ்வுக்கான முழுமையான அர்ப்பணிப்பின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹிஜ்ஜா / ஜுல் ஹிஜ்ஜா / து அல்-ஹிஜ்ஜா மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

பக்ரீத்தின் முக்கியத்துவம்:

தியாகத்தின் செயல் என்பத விட, பக்ரீத் என்பது அன்பின் கொண்டாட்டமாகும். இன்றைய நாளில் தயாரிக்கப்பட்ட உணவு மூன்று சம பாகங்களாக விநியோகிக்கப்பட வேண்டும். ஒரு பகுதி குடும்பத்தினருக்கும், இரண்டாவது பகுதி உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதி ஏழை மற்றும் எளியோருக்கும் வழங்க வேண்டும். பலியிடுதலின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வை அடையவில்லை என்றாலும், அவருடைய மக்களின் பக்தி அவரை சென்றடைகிறது என்று நம்பப்படுகிறது.

இஸ்லாமியர்கள் உற்சாகம்:

அதன்படி, உலகம் முழுவதும் உள்ள இஸ்லமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்தி பள்ளி வாசல்களில் குவிந்து வருகின்றனர். அங்கு சிறப்பு தொழுகைகளும் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை:

டெல்லியில் உள்ள பிரபலமான ஜாமா மசூதியில், சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு ஒருவரை ஒருவர் அனைத்து வாழ்த்துகளை கூறினார்.

இதேபோன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மஹிமின் மக்தூம் அலி மஹிமி மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் திரண்டு  தொழுகை நடத்தினார்கள்.

ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில்,  சோன்வார் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமியர்கள் குவிந்து நமாஸ் செய்தனர். டெல்லியின் தர்கா பஞ்சா ஷெரீப்பில் பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தொழுகை நடத்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget