மேலும் அறிய

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் எதிரொலி! திருப்பதியில் உருவாகிய திடீர் அருவி - பக்தர்கள் பரவசம்

மிக்ஜாம் புயல் காரணமாக திருப்பதியில் திடீர் அருவி உருவாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னை முழுவதும் சாலைகள் வௌ்ளமாக காட்சியளித்தது. சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயல் தற்போது ஆந்திராவில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா அருகே மிக்ஜாம் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்க உள்ளது.

திருப்பதியில் திடீர் அருவி:

இதன் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், திருப்பதி, வடக்கு கோதாவரி, கோனசீமா, நெல்லூர், பிரகாசம், கிருஷ்ணா, பாபட்லா, குண்டூர், திருப்பதி, சித்தூர், அன்னமயா, கடப்பா ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் மழை காரணமாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், மழை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதை அருகே உள்ள வழக்கமான அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

ரெட் அலர்ட்:

இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்யும் மழை காரணமாக புதியதாக அருவி உருவாகியுள்ளது. இந்த அருவியில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதன் சாரல்களில் நனைந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக திருப்பதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் அங்கு பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் வசித்த வரும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: School College Leave: கனமழை எதிரொலி..! சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மேலும் படிக்க: Cyclone Michaung; வெள்ளச்சேரியான வேளச்சேரி! மிதக்கும் மடிப்பாக்கம்! வடியாத வடசென்னை!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget