மேலும் அறிய

CJI Chandrachud : சீக்கிரமே வருது உச்சநீதிமன்றத்தின் ’சிட்டி 2.0’ வெர்ஷன் ஆப்: தலைமை நீதிபதி அறிவித்தது என்ன தெரியுமா?

ஆப் 2.0 கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்றும், ஐஓஎஸ் பயனர்களுக்கு ஒரு வாரத்தில் ஆப் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்

எந்திரன் சிட்டி ரோபா அப்டேட் செய்யப்பட்டது போல உச்சநீதிமன்ற மொபைல் ஆப் அப்டேட் செய்யப்பட்டு வெர்ஷன் 2.0 என வரவிருக்கிறது. கூடுதல் அம்சங்களுடன் கூடிய உச்ச நீதிமன்ற மொபைல் ஆப் 2.0 தயாராக இருப்பதாகவும், இதை அடுத்து அனைத்து சட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளும் தங்கள் வழக்குகளைக் கண்காணிக்க இது உதவும் என்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார். செயலியின் புதிய பதிப்பின் மூலம், அரசுத் துறைகள் தங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை இப்போது பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறினார்.


CJI Chandrachud : சீக்கிரமே வருது உச்சநீதிமன்றத்தின் ’சிட்டி 2.0’ வெர்ஷன் ஆப்: தலைமை நீதிபதி அறிவித்தது என்ன தெரியுமா?

ஆப் 2.0 கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்றும், ஐஓஎஸ் பயனர்களுக்கு ஒரு வாரத்தில் ஆப் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்."இந்த நேரத்தில் நாங்கள் கூடுதல் அம்சத்தை வழங்கியுள்ளோம், அனைத்து சட்ட அதிகாரிகளும் தங்களது அக்கவுண்ட்டில் நிகழ்நேர அப்டேட்களைப் பெறலாம். அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் வழக்குகளின் நிலுவைத் தன்மையை சரிபார்க்கலாம். தயவுசெய்து அதைப் பயன்படுத்தவும்," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட செயலியின் சுருக்கம், மத்திய அமைச்சகத் துறையின் நோடல் அதிகாரிகள் விவரம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நிலை உத்தரவுகள், தீர்ப்பு மற்றும் தாக்கல் செய்யப்பட்ட இதர ஆவணங்கள் போன்றவற்றை இதில் பார்க்கலாம்.
2021ம் ஆண்டில், தொற்றுநோய்களின் போது நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லாமல் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த மொபைல் செயலியை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது.

நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்சநீதிமன்றத்தின் 50-வது நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார்  DY சந்திரசூட்.  விதிகளை மீறுபவர்களிடமும், தவறு இழைத்தவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வதோடு,  குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் செயல்பட்டு வருகிறார். தாராளவாத மற்றும் முற்போக்கான தீர்ப்புகளுக்காக நீதித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும்  சமூக ஊடகங்களிலும் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டப்படுகிறார்.

அயோத்தி தீர்ப்பு, தனிமனித உரிமை, சபரிமலை வழக்கு, சஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளின் குழுவில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சல்லிவன் & குரோம்வெல் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக,   டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், தனது சட்டபடிப்பு மற்றும் மேற்படிப்பினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  ஜூனியர் வழக்கறிஞராக தனது தொழிலை தொடங்கி பல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். 2000-ஆவது ஆண்டுகளில் மும்பை நீதிமன்றத்தில் நீதிபதியான சந்திரசூட், பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவரது நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமின்றி அவர் குறித்து பலரும் அறிந்த சுவாரஸ்ய தகவல்கள் தான் இவை. ஆனால், இதையும் தாண்டி யாரும் அறியாத ஒரு மறைமுக வாழ்க்கையையும் சந்திரசூட் வாழ்ந்ததை அவரே வெளிப்படையாக பேசியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget