![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking LIVE : உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை..
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
![Breaking LIVE : உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை.. Breaking LIVE : உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/19714adabfd43d3c2c74a9c07b03f1141662947040794102_original.jpg)
Background
சென்னையில் 114வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 114வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை..
உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை..
இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள பெண்களின் உடல் பருமன் குறித்த புதிய ஆய்வறிக்கை ஐதராபாத்தில் உள்ள சமூக மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உடல் பருமன் மிக்க பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே மகிழாஇ ஏற்படுகிறது ; முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகரில் பல்வேறு நலத்திட்டபணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே மகிழ்ச்சி ஏற்படுகிறது ; முதல்வர் ஸ்டாலின்
குடிசை மாற்று வாரியம் நகர்புற மேம்பாட்டு வாரியமாக மாற்றப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே மகிச்சி ஏற்படுகிறது ; முதல்வர் ஸ்டாலின்
வீடு என்பது ஒவ்வொருவரது கனவு அதை நிறைவேற்றுவதில் நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே மகிழ்ச்சி ஏற்படுகிறது ; முதல்வர் ஸ்டாலின்
111.80 கோடி செலவில் கட்டப்பட்ட 840 அடுக்குமாடி குடியிருப்புகளை கொளத்தூரில் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)