Breaking Live : நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

Background
மத்திய அரசால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதனால், விண்ணப்பிக்காத மாணவர்கள் அனைவரும் விரைந்து விண்ணப்பிக்குமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு





















