மேலும் அறிய

Bengaluru Metro: சட்டையில் பட்டன் போடாததால் மெட்ரோ ரயிலில் அனுமதி மறுப்பு.. பெங்களூருவில் மீண்டும் சர்ச்சை!

சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 'நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

பெங்களூரு மெட்ரோ ரயலில் மீண்டும் சர்ச்சை:

இந்த நிலையில், சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு, சட்டையில் உள்ள பட்டனை அணிந்தவாறு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என அந்த நபரிடம் பெங்களூரு மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இல்லை என்றால், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சக பயணிகள் தலையிட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர் இந்த சம்பவத்தை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். சமீபத்தில், இதேபோன்ற மற்றொரு சம்பவம் பெங்களூரு ரயில் நிலையத்தில் நடந்தது.

பயணி அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் (விவசாயி) ஆடைகள் அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் பேசும் பொருளானது. இதுகுறித்து பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "இன்னும் ஒரு ஆடை தொடர்பான சர்ச்சை சம்பவம் இப்போது என் முன்னால் நடந்தது.

தொழிலாளி ஒருவர் நிறுத்தப்பட்டு, சட்டையில் உள்ள பட்டனை தைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். நம்ம மெட்ரோ எப்போது இப்படி ஆனது?" என பதிவிட்டுள்ளார். தென் பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யாவையும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும் அந்த பயணி டேக் செய்துள்ளார்.  

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பெங்களூரூ மெட்ரோ ரயில் அதிகாரி, "ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற அடிப்படையில் பயணிகளிடம் வேறுபாடு காட்டப்படாது. குறிப்பிட்ட அந்த பயணி, குடிபோதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.

 

மேலும் மெட்ரோவில் பயணம் செய்யும் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவர் நிற்க வைக்கப்பட்டார். பரிசோதனைக்கு பின், அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்" என தெரிவித்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Automobile: ஆஃபர் வரட்டும் சார்.. கார் வாங்குவதை ஹோல்டில் போட்ட மக்கள், ரூ.1 லட்சம் சேமிக்கலாம்னா சும்மாவா?
Automobile: ஆஃபர் வரட்டும் சார்.. கார் வாங்குவதை ஹோல்டில் போட்ட மக்கள், ரூ.1 லட்சம் சேமிக்கலாம்னா சும்மாவா?
கார்த்தி , கமல் இன்னும் பலர்..ஆட்டம் பாட்டத்துடன் துவங்க இருக்கும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்க விழா..
கார்த்தி , கமல் இன்னும் பலர்..ஆட்டம் பாட்டத்துடன் துவங்க இருக்கும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்க விழா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Automobile: ஆஃபர் வரட்டும் சார்.. கார் வாங்குவதை ஹோல்டில் போட்ட மக்கள், ரூ.1 லட்சம் சேமிக்கலாம்னா சும்மாவா?
Automobile: ஆஃபர் வரட்டும் சார்.. கார் வாங்குவதை ஹோல்டில் போட்ட மக்கள், ரூ.1 லட்சம் சேமிக்கலாம்னா சும்மாவா?
கார்த்தி , கமல் இன்னும் பலர்..ஆட்டம் பாட்டத்துடன் துவங்க இருக்கும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்க விழா..
கார்த்தி , கமல் இன்னும் பலர்..ஆட்டம் பாட்டத்துடன் துவங்க இருக்கும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்க விழா..
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
Embed widget