மேலும் அறிய

இறந்த கணவருக்காக கோயில் கட்டிய மனைவி; ஆந்திராவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

அது மட்டுமில்லாமல், வார இறுதி நாட்களில் பத்மாவதி சிறப்பு பிரார்த்தனை செய்து தனது கணவரின் பெயரில் உணவை விநியோகிக்கிறார். தன் கணவர் உயிருடன் இருந்தபோது, ​​அவரை கடவுளாக பார்த்ததாக கூறினார்.

இறந்த கணவருக்காக கோயில் கட்டிய மனைவி, தனது கணவரின் சிலைக்கு தினமும் பூஜை செய்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி வருகிறது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பெண் ஒருவர் 'உண்மையான காதல் ஒருபோதும் இறப்பதில்லை' என்பதை நிரூபித்து, இறந்த கணவருக்கு  ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயில் பளிங்குகளால் ஆனது. அவரது கணவர் அங்கிரெட்டியின் மார்பளவு சிலை உள்ளது. அவர் தினமும் சிலைக்கு முன் பிரார்த்தனை செய்து பூஜை செய்கிறார். 

பிரகாசம் அங்கிரெட்டி மற்றும் பத்மாவதி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், கணவர்  விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பத்மாவதி  கணவரின் அகால மரணத்தால் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளானார். கணவர் மறைந்து நான்கு வருடங்கள் ஆன பிறகும் மன உளைச்சலில் இருந்தார். இருப்பினும், அவர் சமீபத்தில் தனது கணவர் தனது கனவில் வந்து அவருக்காக ஒரு கோயிலைக் கட்டும்படி கேட்டுக் கொண்டார் என்பதை வெளிப்படுத்தினார். உடனடியாக செயலில் இறங்கி, தன் கணவனின் நண்பர் திருப்பதி ரெட்டி மற்றும் தனது மகன் சிவசங்கர் ரெட்டி ஆகியோரின் உதவியைப் பெற்று கணவரின் வடிவத்தில் ஒரு பளிங்கு சிலையை நிறுவினார்.


இறந்த கணவருக்காக கோயில் கட்டிய மனைவி; ஆந்திராவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

 

அப்போதிருந்து, அவர் தினமும் அங்கு பூஜை செய்து குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல், வார இறுதி நாட்களில் பத்மாவதி சிறப்பு பிரார்த்தனை செய்து தனது கணவரின் பெயரில் உணவை விநியோகிக்கிறார். தன் கணவர் உயிருடன் இருந்தபோது, ​​அவரை கடவுளாக பார்த்ததாக கூறினார்.

பத்மாவதி கணவர் மீது வைத்துள்ள அன்பு மற்றும் அவர் மீதான பக்தியை நெட்டிசன்களின் இதயங்களை நெகிழச் செய்து அவர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. ஒருவருக்கொருவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்த தனது அம்மா, அப்பாவுக்கு மகனாக பிறந்ததற்காக தன்னை பாக்கியசாலியாகக் கருதுவதாகவும், தனது பெற்றோரை ஒரு சிறந்த ஜோடி என்றும் சிவசங்கர் ரெட்டி கூறினார்.

இதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவிலும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் குப்தா அவரது மறைந்த மனைவியின் நினைவாக, புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டில் சிலிகான் மெழுகு சிலையை நிறுவினார். அவர்களின் கனவு இல்லம் கட்டி முடிக்கப்பட்டதும். குப்தா தனது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் தனது மனைவி தன்னுடன் இருப்பதை உறுதி செய்ய விரும்பி இவ்வாறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viral Video: கோல்ப் மைதானத்தில் விளையாடிய குட்டிக் கரடிகள்; 2 லட்சம் பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரல்!

 

 

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget