மேலும் அறிய

Crime: 4 மாத தனிமை.. வீட்டிற்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்..!

ஆந்திராவில் மனைவியை தன்னுடைய அனுப்ப மறுத்த மாமியாரை மருமகனே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது கடப்பா மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலதுரையா. இவருக்கு வயது 32. இவரது மனைவி ரமாதேவி. ரமாதேவியின் தாயார் ஒபுலம்மா. பாலதுரையாவிற்கும் மனைவி ரமாதேவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கோபித்துச் சென்ற மனைவி:

பாலதுரையா தனது மனைவி ரமாதேவியை துன்புறுத்தி வந்ததுடன் அவரை அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரமாதேவி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது தாய் ஒபுலம்மாவின் வீட்டிற்கே செனறுள்ளார். தாயிடம் நடந்த விவகாரத்தை கூறிய ரமாதேவி, தாயுடன் தனது வீட்டிலே வசித்து வந்துள்ளார்.


Crime: 4 மாத தனிமை.. வீட்டிற்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்..!

இதற்கு இடையில் ரமாதேவியை வீட்டிற்கு அழைத்து வர பாலதுரையா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. தாய் வீட்டிற்கு சென்ற மனைவி நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தன்னுடன் சேர்ந்து வாழ திரும்பி வராததால், பாலதுரையா கோபம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு வராததற்கு தன்னுடைய மாமியார்தான் காரணம் என்று கருதியுள்ளார்.

மாமியாருக்கு கத்திக்குத்து:

இந்த சூழலில், நேற்று முன்தினம் தனது மாமியார் வீட்டிற்கு பாலதுரையா சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவியும் அவரது மாமியாரும் இருந்துள்ளனர். அப்போது அவரது மாமியாரிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மாமியார் ஒபுலம்மா முடியாது என்று கூறியுள்ளார். இதனால், மாமியார் ஒபுலம்மாவிற்கும், மருமகன் பாலதுரையாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பாலதுரையா தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாமியார் என்றும் பாராமல் ஒபுலம்மாவை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த ஒபுலம்மா சம்பவ இடத்திலே நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தனது தாயை தன்னுடைய கணவனே கத்தியால் குத்தியதை கண்ட ரமாதேவி அதிர்ச்சியில் உறைந்தார்.

மருமகன் கைது:


Crime: 4 மாத தனிமை.. வீட்டிற்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்..!

மாமியாரை கத்தியால் குத்திய பாலதுரையா சட்டென்று சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். கூச்சல் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஒபுலம்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சில மணி நேரங்களிலே தப்பியோடிய பாலதுரையாவை கைது செய்தனர்.

மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் மருமகனே, மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Aishwarya Rajinikanth: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

மேலும் படிக்க: Accident: பைக் மீது மோதிய கார்; மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அக்கா, தம்பி உயிரிழப்பு - சென்னையில் சோகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget