மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது! 3 வாகனங்கள் பறிமுதல்!
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது! 3 வாகனங்கள் பறிமுதல்! Andhra Pradesh 7 tamil people arrested cutting semmaram ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது! 3 வாகனங்கள் பறிமுதல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/10/8375762fd8ac8d50a7bef480ca8232ff_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செம்மரம்
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் வெட்டியதாக ஆந்திரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 3 வாகனங்களையும் ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion