மேலும் அறிய

அனைத்து மாநிலங்களிலும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் ஆதார் அட்டை... அரசு தகவல்

தற்போது, ​​16 மாநிலங்களில் ஆதார் இணைக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழுடன் அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த வசதி நடைமுறையில் உள்ள 16 மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.

தற்போது, ​​16 மாநிலங்களில் ஆதார் இணைக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. காலப்போக்கில், பல்வேறு மாநிலங்களும் இதில் சேர்க்கப்பட்டன.

மீதமுள்ள மாநிலங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதார் எண்களை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள புதிய பெற்றோர்களுக்கு இந்த கூடுதல் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் மூலம் விவரங்கள் சேகரிக்கபடுவதில்லை. அவர்களின் ஆதார் அட்டை அவர்களின் பெற்றோரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு மக்கள்தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் ப்ராசஸ் செய்யப்படுகிறது. எனவே, குழந்தைக்கு 5 மற்றும் 15 வயது ஆனதும் பயோமெட்ரிக் அப்டேட் (பத்து விரல்கள், கருவிழி மற்றும் முகப் புகைப்படம்) தேவைப்படுகிறது.

1,000க்கும் மேற்பட்ட மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காணவும், அங்கீகரிக்கவும், பலன்களை மாற்றவும் மற்றும் நகல் நீக்கத்தை உறுதிப்படுத்தவும் ஆதாரே பயன்படுத்துகின்றது. இவற்றில் கிட்டத்தட்ட 650 திட்டங்கள் மாநில அரசுகள் மற்றும் 315 மத்திய அரசால் நடத்தப்படும் திட்டங்கள். இவை அனைத்தும் ஆதார் தகவல்களையும் அதன் பயோமெட்ரிக் விவரங்களையும் பயன்படுத்துகின்றன.

இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, இந்த 12 இலக்க ஆதார் அட்டையின் விவரங்களை புதுப்பிப்பக்கவும் பதிவு செய்வதற்கும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 4 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். 30 லட்ச விண்ணப்பங்கள் வயது வந்தவர்கள் தாக்கல் செய்த விண்ணப்பிங்களாகும்.

பிறந்த நேரத்தில், பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் எனக் கூறப்படுகிறது. இந்தியப் பதிவாளர் ஜெனரலுடன் இது தொடர்பாக யுஐடிஏஐ பணியாற்றி வருகிறது. இந்த செயல்முறைக்கு கணினிமயமாக்கப்பட்ட பிறப்பு பதிவு அமைப்பு தேவைப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget