மேலும் அறிய

Suicide : அதிர்ச்சி.. மொபைல் பயன்படுத்தவேண்டாம்.. கண்டித்த பெற்றோர்.. 10 வயது சிறுவன் தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில் செல்போன் பயன்படுத்தவேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததை தொடர்ந்து, 10 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததை தொடர்ந்து, 10 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவன் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்தபடியே போனில் கேம் விளையாடுவது அந்தச் சிறுவனுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது. குடும்பத்தினர் அவரை பலமுறை தடுக்க முயன்றனர்.

எனினும், அந்தச் சிறுவன் கேட்காமல் போனில் தொடர்ந்து விளையாடுவதை வழக்கமாக்கி இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று அந்தச் சிறுவனின் தாயார் போனை மகனிடம் இருந்து எடுத்துச் சென்றதும் மன உலைச்சலுக்கு ஆளான மகன், சகோதரியை ரூமிலிருந்து வெளியே அனுப்பி வைத்துவிட்டு தனிமையில் இருந்துள்ளான்.

வீடுபுகுந்து குழந்தைகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்; 43 சவரன் நகைகள், 18 லட்சம் ரொக்கம் கொள்ளை - திண்டுக்கல்லில் துணிகரம்

வெகு நேரம் ஆன பிறகும் கதவைத் திறக்காததால் வீட்டில் கதவை உடைத்து ரூமை திறந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, சிறுவன் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறான் இவ்வாறு அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "சிறுவனின் தாயார் எதுவும் கூறவில்லை. விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

இதனிடையே, ஒரு பெரிய திருப்புமுனையாக, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இமாசலப் பிரதேசத்தின் நலகர் என்ற இடத்தில் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி கொலையில் தொடர்புடைய ஒரு சிறார் மற்றும் நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

இது மட்டுமின்றி, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த படுகொலை சம்பவத்திலும், உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த இரட்டைக் கொலையிலும், ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த பரபரப்பான கொலையிலும் குற்றவாளிகள் ஈடுபட்டனர்.

சிறுவனைத் தவிர மற்ற நான்கு குற்றவாளிகள் தீபக் குமார் (32), அனூப் தவா (26), ஜெய் பகவான் சிங் (37), மற்றும் அக்ஷய் பாலியன் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆறு கைத்துப்பாக்கிகள், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் சுமார் 30 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட தீபக் நாகௌர் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டின் போது கொலைக்கு மூளையாக செயல்பட்டார், குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஹரியானா, பஞ்சாப், உ.பி., மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல கொலை வழக்குகள் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவில் தங்கக் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

போலீஸ் துணை கமிஷனர் (டிசிபி) நுண்ணறிவு பிரிவு, மனிஷி சந்திரா கூறுகையில், இன்ஸ்பெக்டர்கள் தலிப், விக்ரம் மற்றும் நிஷாந்த் தலைமையிலான சிறப்பு பிரிவு குழுவினர் மற்றும் உதவி கமிஷனர் மேற்பார்வையில் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது மிகவும் குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டனர் என்று போலீஸ் (ஏசிபி), ராகுல் விக்ரம் தெரிவித்தார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Embed widget