மேலும் அறிய

கார்களில் கட்டாயமாக 6 ஏர்பேக்.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார்

இந்தியாவில் பயணிகள் கார்களுக்கான ஆறு ஏர்பேக் பாதுகாப்பு விதியை கட்டாயமாக அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு அக்டோபர் வரை தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார். இந்த விதி அக்டோபர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.

அக்டோபர் 1, 2022 முதல் மேம்பட்ட பாதுகாப்பிற்காக எட்டு இருக்கைகள் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்க மத்திய அரசு முன்னதாகத் திட்டமிட்டிருந்தது.

மோதலின் போது டிரைவருக்கும் வாகனத்தின் டேஷ்போர்டிற்கும் இடையே ஏர்பேக் குறுக்கிடுகிறது. இதனால் கடுமையான காயங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோ எக்கனாமிக் சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சமாக ஏர்பேக்கை கட்டாயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 01, 2023 முதல் பயணிகள் கார்களில் 6 ஏர்பேக்குகள் (எம்-1 வகை) என்று நிதின் கட்கரி இன்று ட்வீட் செய்துள்ளார்.
"மோட்டார் வாகனங்களின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளின்  உயிர் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை" என்று அமைச்சர் கூறினார்.

ஆறு ஏர்பேக் விதியை ஒத்திவைக்கும் அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ தனது ட்வீட்டில் "கார்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் இதர செலவு எதுவாக இருந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே 6  ஏர்பேக் கொண்ட கார்கள் கட்டாயம் அக்டோபர் 2023 முதல் அமலுக்கு வரும். ஆனால் அனைவராலும் இந்த 6 ஏர்பேக்களை விலைகொடுத்து வாங்க முடியாது. மேலும் 'பாதுகாப்புக்கு முன்னுரிமை' என்பதால், கட்காரி அரசாங்கத்தை மானியம் வழங்குமாறு கேட்பாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget