மேலும் அறிய

சாக்குப்பையில் இளைஞர் உடல்! தொடரும் கொலைகள்...சட்டக்கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்...

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 21 வயது சட்டக்கல்லூரி மாணவர் கொல்லப்பட்டு, அவரது உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்டு வாய்க்காலில் வீசிப்பட்ட சம்பமவ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 21 வயது சட்டக்கல்லூரி மாணவர் கொல்லப்பட்டு, அவரது உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்டு வாய்க்காலில் வீசிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.

 

மேலும், இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜூன் 27 முதல் காணாமல் போன மாணவர் யாஷ் ரஸ்தோகி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதை படிக்க மிஸ் பண்ண வேண்டாமே: Kamal Haasan: 170 சதுரஅடி நிலம்.. கமலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மெட்ரோ நிர்வாகம்!

இதுகுறித்து காவல்துறை அலுவலர் கூறுகையில், "250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் அவர் தனியாக சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் ஸ்கூட்டியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சிசிடிவியில் அவர் தென்படவில்லை. 

இதை படிக்கவும்: குவியும் புகார்கள்...19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கம்...வாட்ஸ்அப் அதிரடி

விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் அவரைக் கொன்று, அவரது உடலை சாக்கு பையில் அடைத்து வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சட்டக்கல்லூரி மாணவர் எப்படி கொல்லப்பட்டார் என்று கேட்டதற்கு, உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்து கொண்டு இருப்பதாக காவல்துறை அலுவலர் ஒருவர் கூறினார்.


சாக்குப்பையில் இளைஞர் உடல்! தொடரும் கொலைகள்...சட்டக்கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்...

சமீப காலமாக, கொடூர கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: போன் செய்த மோடி...கட்சியிலிருந்து விலகிய 8 மாதங்களில்...பாஜகவில் இணையும் அமரீந்தர் சிங்?

இதேபோல, மகாராஷ்டிரா அமராவதியில் அரங்கேறிய கொலை சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget