மேலும் அறிய

Jodhpur Peacocks Death: 10 நாள்களில் 150 மயில்கள் மரணம்.. ராஜஸ்தானில் மர்மம்..

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 150க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் திடீரென இறந்துவருகின்றன. 

பாளி மாவட்டத்தில் உள்ள கலாலி, பகரிவாலா பிஷ்னோயன் கிதானி, சவால்தா கலான், சவால்தா குர்த் ஆகிய கிராமங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றைத் தவிர உயிர்தப்பிய 50 மயில்களைப் எடுத்துச்சென்று, ஜோத்பூரில் உள்ள மச்சியா உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இறந்துபோன மயில்களின் சில பகுதிகளை, போபாலில் உள்ள விலங்குநோய் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனத்தில் ஆய்வுசெய்வதற்காகக் கொண்டுசென்றுள்ளனர். அந்த பரிசோதனை அறிக்கை வந்தபின்னர்தான் எதனால் மயில்கள் இறந்துபோயின என்பது தெளிவாகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

மயில்கள் இறக்கத்தொடங்கிய கட்டத்தில் முதலில் 3 விலங்கு மருத்துவர்களைக் கொண்ட குழு அமைத்து, இறந்த பறவைகளை கூராய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது என்று மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெய்தேவ் சரண் கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய மச்சியா உயிரியல் பூங்காவின் மீட்புப் படையின் உறுப்பினர் மகேந்திர கெலாட், “ கடந்த 10 நாள்களில் இங்குள்ள மீட்பு மையத்துக்கு 46 மயில்கள் மயக்கநிலையில் கொண்டுவரப்பட்டன. வரும்போதே 10 மயில்கள் இறந்துவிட்டன. நிறைய மயில்கள் சிகிச்சை முடியும்வரை உயிருடனே இருப்பதில்லை. இப்போது 22 மயில்கள்தான் உயிரோடு இருக்கின்றன. ஏதோ நச்சுத்தன்மை கொண்ட உணவு காரணமாக இருக்கலாம் எனப் படுகிறது. ஆனாலும் பரிசோதனை முடிவில்தான் சரியான காரணம் தெரியவரும்.” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget