மேலும் அறிய

இந்தியா-சீனா இராணுவத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை: எல்லையில் சீனா ராணுவம் குவிப்பு!

ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில்  இந்தியாவின் கருத்து பரிமாற்றங்கள் நியாமற்றதாகவும், எதிர்மறையாகவும் இருப்பதாக  சீன விடுதலை ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது

மோல்டோ/சுஷுல் எல்லையோர சந்திப்பு மையத்தில் இந்திய-சீன ராணுவ படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் அளவிலான பதிமூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில்  இந்தியாவின் கருத்து பரிமாற்றங்கள் நியாமற்றதாகவும், எதிர்மறையாகவும் இருப்பதாக  சீன விடுதலை ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.    

 

கடந்த வாரங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு நெடுகே, இந்திய பகுதியின் பல இடங்களிலும் சீன தரப்பினர் அத்துமீறி வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னதாக, தவாங் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள  ராணுவ நிலைக்கு அருகில் சீனப் படைகள் வந்தன. இருந்தாலும், பெரும் தள்ளுமுள்ளு மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது. அதேபோன்று, செப்டம்பர் மாத இறுதியில், சீனப் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உத்தராகாண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி பகுதியில் இந்திய எல்லையைக் கடந்து நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. சீன ராணுவத்தினர் இந்தியாவின் பாலம் உள்பட பல பொதுச் சொத்துகளைச் சேதம் செய்துவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.   

இந்தியா-சீனா இராணுவத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை:  எல்லையில் சீனா ராணுவம் குவிப்பு!

Galwan Valley Clash: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் யார் காரணம்? சீனாவின் கருத்துக்கு இந்தியா பதில்

ராணுவ தளபதி முகுந்த் நாரவனேயை கருத்து:   சீன தரப்பினரின் சமீபத்திய அத்துமீறல்கள் குறித்து கருத்து தெரிவித்த இந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனேயை, "உண்மை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே இந்திய கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, ஈடுகொடுக்கும் வகையில் சீன தரப்பினரும் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த அத்துமீறல் நடந்தாலும், இந்திய ராணுவத்தினர் இப்போது உறுதியாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Powered By முகப்பு செய்திகள் / இந்தியா `குதிரைகளுடன் நுழைந்த சீன ராணுவத்தினர்!’ -உத்தராகாண்ட் மாநில எல்லையில் பதற்றம்!

தற்சமயம், முழுமையான படை விலகல் செயல்முறை என்பது மிகவும் சிக்கலானதாக உணர்கிறேன். எல்லையின் நெடுகே, இரு தரப்பினரும் படைக் குவிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.     

இந்திய- சீனா எல்லை பிரச்சனை: கடந்தாண்டு, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, உண்மை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு சீன படையினர் பெருமளவில் ஊடுருவத் தொடங்கினர். 2020 மே 5ம் தேதி  சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில்  ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. இதனையடுத்து, கிழக்கு லடாக் பகுதியில் இந்திய தரப்பினர்  அதிகளவில் குவிக்கப்பட்டனர். 

இந்தியா-சீனா இராணுவத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை:  எல்லையில் சீனா ராணுவம் குவிப்பு!

இந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி கல்வான் பகுதியில் மிகப்பெரிய நடந்த வன்முறை அரங்கேறியது. இதில், கர்னல் சந்தோஷ் பாபு உட்பட  20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் சீன தரப்பினர் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதாலும், அதை நிறுத்த மறுத்த காரணத்தாலும் தான் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய-சீன ராணுவ படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதன் பயனாக, 2021 ஆகஸ்ட் மாதம் கோக்ரா பகுதியில் முழுவதுமாக இருதரப்பினரும் முழுமையான படை விலகலை உறுதி செய்தனர். கடந்த்காண்டு ஆகஸ்ட் மாதம் பான்காங் ஏரியின் தென்கரை மற்றும்  வடகரைப் பகுதியில் படைவிலகல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கிழக்கு எல்லைப் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறல்களைத் தொடங்கியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget