மேலும் அறிய

காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் டெல்லியில் அறிமுகமாகியுள்ள 300 மின்சாரப் பேருந்துகள்..

2024-ஆம் ஆண்டுக்குள் முழுவதும் மின்சாரமயமான போக்குவரத்தைக் கொண்டு வந்து நாட்டின் முன்மாதிரியான சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாநிலமாக டெல்லியை மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்டது.

நாட்டிலேயே முதன்முறையாகக் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில்  டெல்லி சாலைகளில் 300 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாட்டின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்தை மின்சாரமயமாக்கும் மத்திய அரசின் ஃபேம் -II திட்டம் 2019 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
 
இதன்கீழ் 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2000 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் 2020-இல் அறிவித்திருந்தார். முதற்கட்டமாக டெல்லி சாலைகளில் வாகனங்களை பேட்டரி சார்ஜ் செய்யும் 200 பங்குகள் நிறுவப்படும் எனவும் சொல்லப்பட்டது.

காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் டெல்லியில் அறிமுகமாகியுள்ள 300 மின்சாரப் பேருந்துகள்..
 
2024-ஆம் ஆண்டுக்குள் முழுவதும் மின்சாரமயமான போக்குவரத்தைக் கொண்டு வந்து நாட்டின் முன்மாதிரியான சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாநிலமாக டெல்லியை மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. திட்டம் செயல்படத் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக 300 பேருந்துகள் டெல்லி சாலையில் வெள்ளோட்டத்துக்காகத் தயார்நிலையில் இருக்கின்றன. 
 
அபாய எச்சரிக்கை பொத்தான்கள்(Panic buttons), GPS வசதி, சிசிடிவி வசதி என நாட்டிலேயே மிகவும் நவீனமான பேருந்தாக இவை இருக்கும். தலைநகர் டெல்லி பெண்களுக்கான பாதுகாப்பற்ற நகரமாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற சிசிடிவி பொருத்தும் நடவடிக்கைகள் நம்பிக்கையாக இருக்கும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget