மேலும் அறிய

பூட்டி இருக்கும் வீட்டை குறி வைத்து கொள்ளையடிக்கும் பலே திருடன்! சிக்கியது எப்படி?

37 வழக்குகள் பதியப்பட்ட திருடன் தர்மபுரியில் கைது செய்த காவல்துறை

தர்மபுரி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பணம் நகை போன்ற பொருட்கள் களவு போனது. இதைத்தொடர்ந்து களவு போனவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். இதை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது 

தருமபுரி பகுதியில் பல்வேறு இடங்களில் வீடுகளில் நுழைந்து கொள்ளையடித்தும்,  இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளைக்காரனை காவல்துறையினர் கைது செய்து ஐந்தரை பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் பணம் 25 ஆயிரம் பறிமுதல் செய்தனர். 

ஆளில்லா வீட்டை ஸ்கெட்ச் போட்டு திருடன் திருடன்


தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையம், பாரதிபுரம்,பிடமனேரி, சோகத்தூர், சவுளுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை அடிப்பதும்,வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது.

 

சிசிடிவி சிக்கிய திருடன் 


இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர்  விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தருமபுரி பிடமனேரி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த ஒவ்வொருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

அப்பொழுது அவர் காவல்துறையினர் கேட்கும் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் திருடன் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது 


இந்த விசாரணையில் குடியாத்தம் பகுதியைச் சார்ந்த யுவராஜ் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஆய்வு செய்த போது யுவராஜ் என்பது காவல் துறையினருக்கு உறுதியாக தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் யுவராஜ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு சென்று பூட்டிய வீடுகளை உடைத்து பணம், நகை, கொள்ளை அடிப்பது இருசக்கர வாகனங்கள் திருடி செல்வதும் தெரிய வந்துள்ளது.

 இதனை தொடர்ந்து யுவராஜ் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஐந்து  சவரன் தங்க நகையும் இருசக்கர வாகனம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  

மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கொல்லையில் ஈடுபட்டு வந்த யுவராஜ் என தெரியவந்தது மேலும் இவர் மீது தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளும் மற்றும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில்  ஒரு வழக்கு என ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அது மட்டுமல்லாமல் இதேபோல் வேலூர் மாவட்டத்தில் நிறைய திருட்டு வழக்குகளில் யுவராஜ் கைதாகி உள்ளார். பூட்டி இருக்கும் வீடுகளை கண்டறிந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று இது போன்ற செயலில் இவர் ஈடுபட்டு வருகிறார் இவர் மீது வேலூர் மாவட்டத்திலும்  30 திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget