மேலும் அறிய

விதிகளை மீறி போறவங்க விபத்துல சாவுறாங்க - இரவு நேரங்களில் காவல்துறை விழிப்புணர்வு

பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளால் உயிரிழப்பு- இரவு நேரங்களில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்.

 

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு வழியாக ராயக்கோட்டை ஓசூர் வரை புதிய  நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை  சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் 95% பணிகள் முடிந்த நிலையில் கனரக வாகனங்கள், சொகுசு கார், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் கிராம பகுதியிலிருந்து வரும் இரண்டு சக்கர வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையில் ஒரே சாலையில் எதிரெதிரே பயணிப்பதால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகளும் உயிரிழப்புகளுக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த விபத்தை தடுக்கும் விதமாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, காவல் ஆய்வாளர் ஆகியோர் பாறையூர், கொம்மநாயக்கனஹள்ளி, செட்டிஹள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு, சென்று மக்களிடையே போக்குவரத்து வகதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை எதிர் திசையில் இயக்க கூடாது, தலைக்கவசம், மதுபோதையில் வாகனங்கள் இயக்குவது, லைசென்ஸ், இன்சூரன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்குவது இதுபோன்ற செயலில் ஈடுப்பட கூடாது என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தும் போது முறையாக பயன்படுத்தாமல் விரைவாக செல்வதற்காக சர்வீஸ் சாலை வழியாக எதிர் திசையில் சென்று வருகின்றனர். இதனால் பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில், ஏற்படும் தொடர் விபத்துக்களால்  உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.  மேலும் விரைவில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையின் எதிர் திசையில் செல்லக் கூடாது.  சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்  சாலையின் நடுவே செல்லாமல், சாலையோரம் உள்ள வெள்ளை கோட்டிற்க்குள் செல்வது பாதுகாப்பானது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், குடித்துவிட்டும், செல்போனில் பேசியபடியும், அஜக்கிரதையாக  செல்வதால், ஏற்படும் விபத்துக்களால், ஒழுங்காக சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

எனவே போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்காக தரக்கூடாது ஏனெனில் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு வாக்காளர் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற பிறகு அவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும் அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனங்கள் கார் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் எச்சரித்தார். எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இக்கூட்டத்தில் பாலக்கோடு காவல் துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget