மேலும் அறிய

என் புருஷன் உயிர் முக்கியம்! எங்க ஊரிலே டாஸ்மாக் கடையை திறங்க: கோரிக்கை விடுத்த பெண்கள்

என் புருஷன் உயிர் முக்கியம்-எங்க ஊரிலே டாஸ்மாக் கடையை திறங்க-மதுக்கடை கேட்டு பெண்கள் மனு கொடுத்த வினோதம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட  நலப்பரம்பட்டி, கெட்டூர், பளிஞ்சரஅள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமங்கள் உள்ளது‌.


என் புருஷன் உயிர் முக்கியம்! எங்க ஊரிலே டாஸ்மாக் கடையை திறங்க: கோரிக்கை விடுத்த பெண்கள்

இந்த கிராமத்தில் ஏராளமான ஆண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த கிராமத்திற்கு அருகில் தருமபுரி - பென்னாகரம் சாலை ஆதனூர் அரசு மதுபானக் கடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதாக கூறி, இந்த கடை அகற்றப்பட்டுள்ளது.  இந்த மது கடையை அகற்றி விட்டதால்,20 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மதுப் பிரியர்கள்  மது கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மதுக்கடைக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் செல்ல வேண்டி இருக்கு

இந்த கிராமத்திற்கு அருகாமையில் மதுக்கடை இல்லாததால், மது வாங்க செல்லும் மது பிரியர்கள், பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டியில் உள்ள அரசு மது கடைக்கு சுமார் 20  கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.

சந்து கடைகளில் விலை அதிகமாக வாங்குகிறார்கள்

இதனை பயன்படுத்தி கொண்டு, ஆதனூர் பகுதியில் சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சந்து கடைகளில் அரசு மதுக் கடைகளில், விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை, சட்ட விரோதமாக  பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் ஒரு குவாட்டருக்கு மேல் 150 ரூபாய் அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. 

மதுக்கடையை எங்க ஊரிலே கொடுங்கள் பெண்கள் கோரிக்கை

அதனால் இந்த ஊர் மட்டுமல்லாது அருகில் உள்ள குக்கிரமங்களில் உள்ள மதுப் பிரியர்கள் மது அருந்த பென்னாகரம் நோக்கியே செல்ல வேண்டியிருப்பதால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் மதுக் கடைகளுக்கு செல்லும் பொழுது விபத்துக்கள் நேர்வதாகவும், ஆண்கள் வீட்டிற்கு வரும் வரையில் பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால் ஆதனூர் கிராமம் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் அரசு மதுக் கடை வந்தால், ஆண்கள் வெளியில் செல்லாமல் உள்ளூரிலேயே இருப்பார்கள். இதனால் ஆண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால்,  மதுபான கடையை தங்கள் ஊரில் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்  உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தங்கள் ஊரில் மதுக்கடை அமைக்கப்பட்டால் ஆண்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பார்கள்.

 அதேபோல் தினமும் 500 ரூபாய் சம்பாதித்து, சந்து கடைகளுக்கு சென்று மது அருந்துவதால்,  அதில் 300 ரூபாய் வரை மது அருந்துவதற்கு செலவாகிறது. மேலும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தால் ஆண் குழந்தை காவல் துறையினர் தடுத்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் பிடிக்கும் சொன்னார் இதனால் குடும்ப செலவுகளை செய்வதற்கு வழியில்லாமல் போகிறது. எனவே தங்கள் கிராமத்திலேயே அரசு மதுபான கடை திறக்க வேண்டும். என ஆண்களோடு சேர்ந்து பெண்களும் மனு கொடுக்க வந்து சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் மனு கொடுக்க காதலன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வந்திருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget