மேலும் அறிய

Crime : இலட்சக்கணக்கில் லஞ்சம்: கஞ்சா வியாபாரிகளை பிடிக்கச் சென்ற இடத்தில் கூட்டாளியாக மாறிய எஸ்.ஐ!

2018 முதல் 2020 ம் ஆண்டு வரை மகேந்திரன், கோவையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் பணி புரிந்த காலத்தில், கஞ்சா தொடர்பான பல வழக்குகளை கையாண்டுள்ளார்.

கோவையில் கஞ்சா வியாபாரிகளிடம் வங்கி கணக்கு மூலம் இலட்சக்கணக்கில் பணம் பெற்று வந்த சைபர் க்ரைம் உதவி ஆய்வாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை இரத்தனபுரி பகுதியில் கஞ்சா ப் அதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு (33) என்பவரிடம் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து சந்திரபாவுவை கைது செய்த காவல் துறையினர், 1.2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் சந்திரபாபுவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


Crime : இலட்சக்கணக்கில் லஞ்சம்: கஞ்சா வியாபாரிகளை பிடிக்கச் சென்ற இடத்தில் கூட்டாளியாக மாறிய எஸ்.ஐ!

அந்த விசாரணையில் அவரது வீட்டிற்கு அருகே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும், உள்ளூர் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதன் பேரில் காவல் துறையினர் சோதனை நடத்தி கஞ்சாவை கைப்பற்றினர். இதையடுத்து மொத்தமாக 8.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மணிகண்டன், மகேந்திரன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதில் மகேந்திரன் (34) என்பவர் ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், கடந்த 2011 ம் ஆண்டு முதல் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2020 ம் ஆண்டு வரை மகேந்திரன், கோவையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் பணி புரிந்த காலத்தில், கஞ்சா தொடர்பான பல வழக்குகளை கையாண்டுள்ளார். அப்போது கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துக் கொண்டுள்ளார். பின்னர் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தயாரிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் கஞ்சா நெட்வொர்க்கின் விவரங்களை பகிர்ந்து கொண்டு கஞ்சா விற்பனை செய்ய உதவியுள்ளார். இதையொட்டி இரு தரப்பினரிடம் இருந்தும் தனது வங்கிக் கணக்குகள் மூலம் கமிஷனாக இலட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் வந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து ரத்தினபுரி காவல் துறையினர் உதவி ஆய்வாளர் மகேந்திரனை கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read : Crime: மனைவியின் நண்பரை 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர் - சந்தேகத்தால் நிகழ்ந்த கொடூரம்

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget