மேலும் அறிய

ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் இருந்த 13 ஆடுகளை ஒரு சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவர் தோட்டத்திலிருந்த வளர்ப்பு நாயையும் அந்த சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இச்சம்பவத்துக்கு பிறகு வனத் துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.


ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப் பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது எனவும், எனவே வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புதுப்பீர் கடவு பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நாய் மற்றும் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் உறுதி செய்யப்பட்டது.


ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் குப்புசாமி என்பவர் தோட்டத்தில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்தனர். குப்புசாமி என்பவர் வழக்கமாக தோட்டத்து வேலைக்கு செல்லும் போது, சிறுத்தையின் சத்தம் கேட்டு கூண்டு இருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை கூண்டி சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமி சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்று வனத்துறையினர் கூண்டில் இருந்த சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget