மேலும் அறிய

ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் இருந்த 13 ஆடுகளை ஒரு சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவர் தோட்டத்திலிருந்த வளர்ப்பு நாயையும் அந்த சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இச்சம்பவத்துக்கு பிறகு வனத் துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.


ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப் பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது எனவும், எனவே வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புதுப்பீர் கடவு பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நாய் மற்றும் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் உறுதி செய்யப்பட்டது.


ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் குப்புசாமி என்பவர் தோட்டத்தில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்தனர். குப்புசாமி என்பவர் வழக்கமாக தோட்டத்து வேலைக்கு செல்லும் போது, சிறுத்தையின் சத்தம் கேட்டு கூண்டு இருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை கூண்டி சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமி சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்று வனத்துறையினர் கூண்டில் இருந்த சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
Embed widget