மேலும் அறிய

ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் இருந்த 13 ஆடுகளை ஒரு சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவர் தோட்டத்திலிருந்த வளர்ப்பு நாயையும் அந்த சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இச்சம்பவத்துக்கு பிறகு வனத் துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.


ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப் பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது எனவும், எனவே வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புதுப்பீர் கடவு பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நாய் மற்றும் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் உறுதி செய்யப்பட்டது.


ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் குப்புசாமி என்பவர் தோட்டத்தில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்தனர். குப்புசாமி என்பவர் வழக்கமாக தோட்டத்து வேலைக்கு செல்லும் போது, சிறுத்தையின் சத்தம் கேட்டு கூண்டு இருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை கூண்டி சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமி சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்று வனத்துறையினர் கூண்டில் இருந்த சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு: கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம்! டாப் அரசு, தனியார் கல்லூரிகள் பட்டியல் இதோ!
பொறியியல் கலந்தாய்வு: கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம்! டாப் அரசு, தனியார் கல்லூரிகள் பட்டியல் இதோ!
CAT 2025: ஐஐஎம்களில் MBA கனவா? விண்ணப்பம் தொடக்கம், கடைசி தேதி, தேர்வு நாள் & முக்கிய விவரங்கள் இதோ!
CAT 2025: ஐஐஎம்களில் MBA கனவா? விண்ணப்பம் தொடக்கம், கடைசி தேதி, தேர்வு நாள் & முக்கிய விவரங்கள் இதோ!
MK Stalin Health: வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்! மருத்துவமனையில் இருந்து வெளியான முக்கிய தகவல்!
MK Stalin Health: வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்! மருத்துவமனையில் இருந்து வெளியான முக்கிய தகவல்!
"சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா.. புல்லரிப்பா இருக்கு" பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema
தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொறியியல் கலந்தாய்வு: கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம்! டாப் அரசு, தனியார் கல்லூரிகள் பட்டியல் இதோ!
பொறியியல் கலந்தாய்வு: கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம்! டாப் அரசு, தனியார் கல்லூரிகள் பட்டியல் இதோ!
CAT 2025: ஐஐஎம்களில் MBA கனவா? விண்ணப்பம் தொடக்கம், கடைசி தேதி, தேர்வு நாள் & முக்கிய விவரங்கள் இதோ!
CAT 2025: ஐஐஎம்களில் MBA கனவா? விண்ணப்பம் தொடக்கம், கடைசி தேதி, தேர்வு நாள் & முக்கிய விவரங்கள் இதோ!
MK Stalin Health: வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்! மருத்துவமனையில் இருந்து வெளியான முக்கிய தகவல்!
MK Stalin Health: வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்! மருத்துவமனையில் இருந்து வெளியான முக்கிய தகவல்!
"சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா.. புல்லரிப்பா இருக்கு" பிரதமர் மோடி
Engineering: என்னடா இது.. ஏஐ படிப்புக்கு வந்த சோதனை? இத்தனை சீட்டு காலியா.. சிவிலுக்கு இந்த கதியா?
Engineering: என்னடா இது.. ஏஐ படிப்புக்கு வந்த சோதனை? இத்தனை சீட்டு காலியா.. சிவிலுக்கு இந்த கதியா?
Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Embed widget