மேலும் அறிய

’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

கடைசியாக 3 நாட்களுக்கு முன்னர்தான் நேரடியாக டி 23 புலி பார்க்கப்பட்டது. அப்போது புதர்கள் , மூங்கில் புதர்கள் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் டி 23 புலியை பிடிக்கும் பணிகள் தொடர்பாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று மாலை வரை டி 23 புலி தொடர்பாக  எந்த தகவலும் இல்லை. இன்று காலை முதல் புலி நடமாட்டம் இருக்கும்  வனப்பகுதிகளில் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலி இருப்பதாக கணிக்கப்படும் பகுதியில் 6 கேமரா இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புலியை கண்டறிய இது தான் சிறப்பானதாக இருக்கும். புலியின் தடயங்கள் தொடர்பாக வனங்களில் உள்ள புதர்கள், பள்ளங்கள் ஆகியவற்றை வன ஊழியர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.


’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

புலியின் காலடி தடங்கள் இருந்தால் தான் அதை பின்தொடர்வது எளிதாக இருக்கும். 50 வன ஊழியர்கள் இந்த  வனப்பகுதியில்  ரோந்து பணியில் இருக்கின்றனர். 6 மருத்துவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். கூடலூர், மசினகுடி பகுதிகளிலும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் டி 23  புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை. சிங்காரா பகுதியில்  தற்போது சில இடங்களில் T23 புலியின் காலடி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த இடத்திற்கு குழுவினர் விரைந்துள்ளனர். கடைசியாக 3  நாட்களுக்கு முன்னர் தான் நேரடியாக டி 23 புலி பார்க்கப்பட்டது. அப்போது புதர்கள் , மூங்கில் புதர்கள் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி  பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை.


’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

வனப்பகுதியில் 4  பரண்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களாகி விட்டது. புலி  வெளியில் வந்து 3 நாட்களாகி இருப்பதால் வெளியே வர வாய்ப்பு இருக்கிறாது. புலி பதுங்கி இருந்தாலும், கடைசியாக சாப்பிட்டு 3 நாட்களான நிலையில் மீண்டும் வெளியே வர வாய்ப்பு உள்ளது. புலியின் டி.என்.ஏ தொடர்பான தகவல்கள் நம்மிடம் இல்லை. டி.என்.ஏவை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.


’டி 23 புலியை பார்த்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாதது ஏன்?’ - முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்று, உடல் பாகங்களையும் சாப்பிட்டது. டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். டி 23 புலியை பிடிக்கும் பணிகள் இன்று 13 வது நாளாக நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூலூர் சிறுமி கொலை.. தகாத உறவு காரணமா? - தந்தை வைத்த குற்றச்சாட்டு.. தாய் கொடுத்த விளக்கம்!
சூலூர் சிறுமி கொலை.. தகாத உறவு காரணமா? - தந்தை வைத்த குற்றச்சாட்டு.. தாய் கொடுத்த விளக்கம்!
Coimbatore power cut: நாளை கோவையில் மின்தடை - எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே செக் பண்ணுங்க
நாளை கோவையில் மின்தடை - எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே செக் பண்ணுங்க
TN Minister: பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
Embed widget