மேலும் அறிய

திருப்பூரில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி - 3 நாட்களுக்கு பள்ளியை மூட உத்தரவு!

நெசவாளர் காலணி பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்த வரும் நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அப்பள்ளியில் பணி புரியும் 26 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் பத்தாம் வகுப்பு பயிலும் 59 மாணவ, மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். ஒரே பள்ளியில் மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மூன்று நாட்களுக்கு அப்பள்ளியை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி வளாகம் கட்டுப்படுத்தப்பட்ட பள்ளி வளாகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூரில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி - 3 நாட்களுக்கு பள்ளியை மூட உத்தரவு!

நெசவாளர் காலணி பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் ஊத்துக்குளி அரசு பள்ளி அசிரியர் ஒருவருக்கும், தாராபுரம் கொளத்துப்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியருக்கு நேற்றும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மதிய உணவு இடைவெளியின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை தடுக்க ஆசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget