மேலும் அறிய

வேலூரில் இன்று பதிவானது 95 புதிய தொற்று : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 229..!

95 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 84 -ஆக குறைந்துள்ளது . மேலும் நோயின் தாக்கத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக இருந்ததால் , இன்றைய நிலவரப்படி கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை நேற்று இருந்த 225 இல் இருந்து 229 ஆக அதிகரித்துள்ளது .

நேற்று கொரோனா நோய் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 225 ஆக இருந்த நிலையில் , இன்று கொரோனா நோய் சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை விட  புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமானதால் , நேற்றுவிட இன்று கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் , 95 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 84 -ஆக குறைந்துள்ளது . மேலும் நோயின் தாக்கத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 7-ஆக இருந்ததால் , இன்றைய நிலவரப்படி கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை நேற்று இருந்த 225-இல் இருந்து 229-ஆக அதிகரித்துள்ளது .

98 சதவீத தண்டனை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சிறை கண்காணிப்பாளர் தகவல். கொரோனா வைரஸ் பரவலை தடுத்து உயிரிழப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில்  அணைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் , கடந்த மாத இறுதியில் 10-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு . அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர் .

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிறை கைதிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் பரவ தொடங்கிய நிலையில் , தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறைகளிலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் இல்லாமல் , கைதிகளுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு , தடுப்பூசி செலுத்தும் பணி , தொடங்கப்பட்டது .இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியை தொடர்பு கொண்டபொழுது , வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 700  தண்டனை கைதிகளும் , பெண்கள் மத்திய சிறையில் 450 தண்டனை கைதிகளும் உள்ளனர். கடந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி , இன்றுவரை சிறப்பாக நடந்து வருகிறது . இதுவரை 98 சதவீத தண்டனை கைதிகளுக்கும் மற்றும் சிறை காவலர்களுக்கும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது .

எஞ்சியிருக்கும் இரண்டு  சதவீதத்தினருக்கும் இந்தமாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மணிவண்ணனை தொடர்பு கொண்டபொழுது ” கடந்த ஒருவாரத்தில் வேலூர் மாவட்டம் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 25,000 (கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மொத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர் எண்ணிக்கை  2 .75 லட்சமாக  உயர்ந்துள்ளது .

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget