மேலும் அறிய

‘என்னை ஏமாற்றுகிறார்கள் இடத்தை மீட்டுக் கொடுங்கள்’ - நடிகர் சரவணன் அமைச்சரிடம் பரபரப்பு புகார்

போரூரில் அளிக்கப்பட்ட புகார் மீது ஆறு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறு குறு தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உதவியை நாடினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அமைச்சர் தாமோ. அன்பரசன் கலந்துரையாடும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை மனுக்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் பருத்திவீரன் புகழ் திரைப்பட நடிகர் சரவணன் கோரிக்கை மனு அளித்து அமைச்சரின் உதவியை நாடினார்.

‘என்னை ஏமாற்றுகிறார்கள் இடத்தை மீட்டுக் கொடுங்கள்’ - நடிகர் சரவணன் அமைச்சரிடம் பரபரப்பு புகார்
 
இதுகுறித்து பேசிய திரைப்பட நடிகர் சரவணன், தான் கடந்த 2014 ஆம் ஆண்டு  போரூர் மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடமிருந்து லேக் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியதாகவும், அதில் தனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் 700 முதல் 800 சதுர அடி வரை வரும் என்றும், கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடத்தை, அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிக் கொடுத்த ராமமூர்த்தி என்பவர், தான் கொரோனாவிற்காக ஊருக்கு போவதும், வருவதுமாக இருந்த நேரத்திலும், தனக்கு இரு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியின் கருத்து வேறுபாடு காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாலும், ராமமூர்த்தி கார் பார்க்கிங் இடத்தில் கடையை கட்டிக்கொண்டு மின் இணைப்பையும் வாங்கி விட்டதாகவும், வரி கட்டி விட்டதாகவும், சொல்கிறார். என்னுடைய கார் பார்க்கிங்  யூ டி எஸ் இடத்தை அவருடையதாக கூறி ஏமாற்றுகிறார், என்னுடைய இடத்தை ஏமாற்றிவிட்டு ராமமூர்த்தி என் மனைவி வெட்டுவதாகும் குத்துவதாகும் மிரட்டுகிறார்.

‘என்னை ஏமாற்றுகிறார்கள் இடத்தை மீட்டுக் கொடுங்கள்’ - நடிகர் சரவணன் அமைச்சரிடம் பரபரப்பு புகார்
 
ராமமூர்த்தி அவருடைய மனைவி ஜெயமணி மற்றும் பத்திரம் பதிவு செய்த இளவரசன் ஆகிய மூன்று பேர் தன்னை ஏமாற்றுவதாகவும், அந்த இடத்தை அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது புகார் அளித்துள்ளதாகவும், அந்த இடத்தை மீட்டு வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்து அமைச்சர் தாமோ. அன்பரசனிடம் முறையிட்டு மனு கொடுத்ததாகவும், அமைச்சரின் உதவியை கேட்டிருப்பதாக தெரிவித்தார். போரூரில் புகார் அளித்து ஆறு மாதம் ஆகிவிட்டதாகவும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதைக் கேட்ட போது முதலில் அடுக்குமாடி குடியிருப்பு விற்ற உரிமையாளர் மீது புகார் அளித்து விட்டதாகவும், கடையை கட்டியது யார் என்று தெரியாமல் பொதுவாக புகார் அளித்து விட்டதாக அது மட்டும் இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் கூடுதலாக கட்டி இருப்பதாகவும் அதனால் குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து புகார் அளித்துள்ளதாகவும்,

‘என்னை ஏமாற்றுகிறார்கள் இடத்தை மீட்டுக் கொடுங்கள்’ - நடிகர் சரவணன் அமைச்சரிடம் பரபரப்பு புகார்
 
இப்போதுதான்  ராமமூர்த்தி என்பவர் தான் இதையெல்லாம் செய்துள்ளார் என்று தெரிய வருகிறது. அதனால் ராமமூர்த்தி மீது கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் அளித்து உள்ளதாகவும், குன்றத்தூர் பிடிஓ-விடம் கொடுத்துள்ளதாகவும், அமைச்சரிடமும் அளித்துள்ளதாகவும், திரைப்பட நடிகர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget