மேலும் அறிய

தண்டவாளத்தைக் கடக்கும் மக்கள் தொடரும் விபத்து..! என்ன நடக்கிறது தாம்பரத்தில் ?

நேற்று மாலை ஆறு மணி அளவில் 50 வயது மதிக்க தக்க முதாட்டி ஒருவர் தலை சிதறிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் குறுக்கு பாதையில் செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்று வரும் பொதுமக்கள் மீது ரயில் மோதி பலியாகும் அவலம் தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.

தண்டவாளத்தைக் கடக்கும் மக்கள் தொடரும் விபத்து..! என்ன நடக்கிறது தாம்பரத்தில் ?
 
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ஆறு மணி அளவில் 50 வயது மதிக்க தக்க முதாட்டி ஒருவர் தலை சிதறிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் உதவி ஆணையர் சீனிவாசன் மற்றும் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தைக் கடக்கும் மக்கள் தொடரும் விபத்து..! என்ன நடக்கிறது தாம்பரத்தில் ?
 
ஏற்கனவே அதே பகுதியில் கடந்த 28ம் தேதி முதல் நாள் பணிக்கு செல்வதற்காக செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த நிகிதா என்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரும்புலியூரில் இருந்து பழைய ஜி.எஸ்.டி சாலை செல்வதற்க்கு இரண்டு கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டும் என்பதால் குறுக்கு வழியாக  பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தணடவாளத்தை கடந்து செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் போலீசார் பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு இருபுறமும் இரும்பு கம்பிகள் மூலம் தடுப்புகளை அமைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget