மேலும் அறிய

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...!

சுவர் இடிந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ

1. காஞ்சிபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்ததால் இருளர் குடியிருப்பில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்தார்.
 
2. காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து, மாணவா்களுக்கு சீருடை மற்றும் புத்தகப் பையை வழங்கினாா்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...!
3. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 75.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருத்தம் மேற்கொள்ள வரும் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.தமிழகம் முழுதும், சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.
 
4. தமிழகத்தில் இன்று தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
5. 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ததை அடுத்து, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...!
6. சென்னையில் 160.50 கோடி ரூபாயில், வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் மற்றும் கோயம்பேடு மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
 
7. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மதுரைக் கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
 
8. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...!
9. தீபாவளியை பொதுமக்கள் சொந்த ஊர்களில் கொண்டாட ஏதுவாக 16,540 பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
 
10. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைஅமைதியாக நடத்த அலுவலர்களின் ஒத்துழைப்பு அவசியம். தேர்தலை நடத்தி முடிப்பதற்கான காலஅளவு குறைவாக உள்ளது. உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது, சவால்கள் நிறைந்தது என்று மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget