மேலும் அறிய

" ஆளுநர் மைக் ஆப் - மிகப் பெரிய புளுகு " அமைச்சர் ரகுபதி அதிரடி

எவ்வளவு தூரம் தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அந்த அளவுக்கு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசியுங்கள் என்று சபாநாயகர் ஆளுநரிடம் கேட்டுள்ளார் - ரகுபதி

சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு பிறகு கனிம வளங்கள்த்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது ; 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு முதலிலே தமிழ் தாய் வாழ்த்து பாடுவது இறுதியிலே தேசிய கீதம் இசைப்பது. இது தான் தமிழ் நாட்டின் மரபு என்று எடுத்துச் சொல்லியும் கூட தேசிய கீதம் பாடவில்லை என்று ஆளுநர் வெளியேறியது மரபு அல்ல.

தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் வாசிக்காமல் தானாக எதையாவது கூறி அதன் மூலமாக சட்டப் பேரவையில் பிரச்சனையை எழுப்பலாம் என்று ஆளுநர் நினைத்துள்ளார். 

ஆளுநர் மைக் ஆப் - மிகப் பெரிய புளுகு

எவ்வளவு தூரம் தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அந்த அளவுக்கு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசியுங்கள் என்று சபாநாயகர் ஆளுநரிடம் கேட்டுள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநரின் மைக் ஆப் செய்யவில்லை. இது மிகப் பெரிய புளுகு. ஆளுநரின் மைக்கை ஆப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க் கட்சிகள் கூட சொல்லாத குற்றச் சாட்டுகளை எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநர் மாளிகை அறிக்கை - திட்டமிட்ட விஷயங்கள் 

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஒன்றிய அரசே தெரிவித்துள்ளது. இதனை யாராலும் மறுக்க முடியாது. வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் சொல்லியிருப்பது முற்றிலும் பொய்யானது. தமிழ்நாட்டின் மீது என்ன விரோதம் என்று ஆளுநருக்குத்தான் தெரியும். ஆளுநர் வெளியேறிய உடனே ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை உடனடியாக வருகிறது என்றால், எல்லாம் திட்டமிட்ட படியே செய்த விஷயங்கள்.

கடந்த ஆட்சியில் புகார் கொடுத்தால் கேட்க நாதி இல்லை. ஆனால் இந்த ஆட்சியில் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களும் , குழந்தைகளும் தைரியமாக வாழ்வதற்கான சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் உற்பத்தியே கிடையாது. எந்த மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் உற்பத்தியாகி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். 

தற்கொலைக்கு அரசு காரணம் இல்லை

போதை பொருள் உள்ளே வருவதை தடுக்க தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் தற்கொலைகளுக்கு அரசு காரணம் அல்ல. தமிழ்நாட்டில் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது அதற்கு அரசு காரணம் அல்ல. தமிழ்நாட்டில் 20, 000 பேர் தற்கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget