மேலும் அறிய

Pugar Petti : கீறல்களாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை..! 5 மாதமாக அவல நிலை..! கண்டுகொள்ளுமா அரசு?

Chengalpattu " விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது "

செங்கல்பட்டு : சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு முக்கிய சாலையாக, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சென்னையை தென் மாவட்டத்தையும், இணைக்கும் பிரதான சாலையாக, இந்த சாலை விளங்கி வருவதால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையில் செல்கின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள் பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

Pugar Petti : கீறல்களாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை..! 5 மாதமாக அவல நிலை..! கண்டுகொள்ளுமா அரசு?
இந்த சாலையில் தாம்பரம் முதல் படாளம் வரை பல்வேறு இடங்களில் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் உள்ள, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குண்டு குழியுமாக சாலை இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் பொழுது சாலைகள் , ஒரு பகுதியில், சரியாக இல்லை என குற்றச்சாட்டை எழுந்ததை தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

Pugar Petti : கீறல்களாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை..! 5 மாதமாக அவல நிலை..! கண்டுகொள்ளுமா அரசு?
 
சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு முன்னால், சாலையை, கிறும் பணி மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்த பிறகும், இதுவரை அப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. சாலையில் கீறல்களாகவே காட்சியளித்து வருகிறது. கீறல்கள் போடப்பட்டுள்ளதால் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மேலும் அபாயகரமாக மாற்றி உள்ளது.
 

Pugar Petti : கீறல்களாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை..! 5 மாதமாக அவல நிலை..! கண்டுகொள்ளுமா அரசு?
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, இந்தக் கீறல்கள் காரணமாக வாகனத்தை சரியாக இயக்க முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். அவப்பொழுது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு, சாலையில் பிடிமானம் கிடைக்காமல் தவறி விழுவதும் நடந்து வருகிறது. 5 மாதங்களாக தேசிய நெடுஞ்சாலையின் இந்த அவல நிலை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
 

 
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

தலைப்பு செய்திகள்

"அமைச்சரை சந்தித்தால் கூட்டணிப் பேச்சா?" - மேகதாது விவகாரத்தில் விமர்சனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி பதில்!
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget