மேலும் அறிய

Singaravelu: இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு

May Day in Tamil Nadu: பொதுவுடைமைவாதியான சிங்காரவேலு, இந்தியாவிலே முதல் முறையாக தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக உள்ளார். 

முன்பு, உலக அளவில் எடுத்து கொண்டாலும் தொழிலாளர்கள் பல மணி நேரம் உழைத்தனர். இதனால், அவர்கள் சொந்த விசயங்களை கூட கவனிக்க முடியாத நிலை இருந்தது. சில இடங்களிகளில் 16 மணி நேரம் கூட வேலை இருந்ததாக வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தொழிற்புரட்சி ஏற்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர்களின் உழைப்பானது சுரண்டபட்டது என்றே சொல்லலாம்.

போராட்டங்கள்:

அவ்வப்போது சில இடங்களில் அங்கும் இங்குமாக தொழிலாளர்கள் உரிமை குறித்து போராட்டங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் போராட்டமானது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது.  இங்கிலாந்து, ,அமெரிக்கா,பிரான்ஸ்  உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சி உத்வேகம் அடைய ஆரம்பித்தது.

1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் , சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போராட்டத்தில் காவல்துறையினரால், தொழிலாளர்கள் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.


Singaravelu: இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு

 

image credits: @pixabay

மே 1 தீர்மானம்:

இதையடுத்து, 1889 ஆம் ஆண்டு பாரீசில் சர்வதேச தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 8 மணி நேர வேலை, மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினம் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டுதான் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு காரணமானவராக திகழ்பவர் சிங்கார வேலர்தான்.

20 ஆம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியான சிங்கார வேலர், தொழிலாளர்களின் பொருளாதாரம், பணி நேரம் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகள், தொழிலாளர்களுக்கு உரிமைகளாக மாற வேண்டும் என அவ்வப்போது, சென்னை மாகாணத்தில் தொழிளார்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியானது சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தியது .  

லேபர் கிசான் கட்சி:

அயல்நாடுகளில் மே தினம் கொண்டாடப்படுவது போல, இந்தியாவிலும் மே தினம கொண்டாடப்பட வேண்டும் என் சிங்கார வேலர் தெரிவித்தார். இதையடுத்து, 1923 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்று விழாவை நடத்தினார். லேபர் கிசான் கட்சி என்கிற புதிய கட்சி தொடங்கினார்.  இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் சுதந்திர போராட்ட தலைவராக பார்க்கப்பட்ட சிங்கார வேலர் , தனித்துவமிக்க தலைவராகவும் பார்க்கப்பட்டார்.

கட்சியின் அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் கட்சியின் கொள்கை குறித்தும் தொழிலாளர்கள் நலன் குறித்து உரையாற்றினார். மேலும் இந்த கட்சியானது,  காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாகவே லேபர் கிசான் கட்சி செயல்படும் என்றும் தெரிவித்தார்.


Singaravelu: இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு

மே தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இது  தொடர்பாக, கல்கத்தாவுக்கு தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, 'சென்னையில், சிங்காரவேலு தலைமையில் மே தினத்தில் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டது.. மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தொழிலாளர் விடுதலைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தேவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து , இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மே தினம் கொண்டாடப்படும் முறையை நடைமுறைக்கு வர ஆரம்பித்தது.

இந்தியாவிலேயே , தமிழ்நாட்டில்தான் மேதினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலே மேதினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சிங்கார வேலர் என்றால் மிகையில்லை.

Also Read: Grama Sabha Meeting: மக்களே... உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget