மேலும் அறிய

சென்னை - திருவண்ணாமலை பேருந்து அறிவிப்பில் திடீர் மாற்றம் - மக்கள் ஏமாற்றம்

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தன. அதனை தமிழக போக்குவரத்து கழகம் மாற்றி அமைத்து பயனளிக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை பேருந்துகள் இயக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள்:

இந்த கோரிக்கையை ஏற்று வரும் 23-ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு கூடுதலாக 44 பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களான வெள்ளி சனிக்கிழமையில் பேருந்து இயக்கப்படும், அதேபோன்று ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்களிடம் பேசுகையில்

திருவண்ணாமலையிலிருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வேலை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் முன்பெல்லாம் கோயம்பேட்டிலிருந்து மற்றொரு பேருந்து பிடித்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு செல்வோம், ஆனால் தற்போது கிளாம்பாக்கத்திலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் நாங்கள் தங்கி உள்ள இடத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது மட்டும் இன்றி நாங்கள் செல்ல ஒரு மணியிலிருந்து 2 மணி நேரம் செலவாகின்றது. இதனால் சரியான நேரத்திற்கு தாங்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முடியவில்லை, அதனால் திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேட்டிற்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget