மேலும் அறிய

Kanchipuram : பேருந்தில் சினிமா பாடல்.. நீதிபதி எடுத்துச் சொல்லியும் ஒலியை குறைக்காத நடத்துநர்.. எச்சரித்த காவல்துறை.. என்ன நடந்தது?

பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரித்தது செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து  எச்சரித்தத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு காஞ்சிபுரத்திற்கு   தனியார் பேருந்தில் இன்று காலை 10 மணிக்கு பயணம் செய்துள்ளார். பேருந்தில் பயணித்த போது பேருந்தில் சினிமா பாடல்களை அதிக ஒலி சத்தத்துடன்,  ஒளிபரப்பு செய்வதை கண்டு நடத்துனரிடம் அதனை குறைக்க கூறி அறிவுறுத்தியுள்ளார்.

Kanchipuram : பேருந்தில் சினிமா பாடல்.. நீதிபதி எடுத்துச் சொல்லியும் ஒலியை குறைக்காத நடத்துநர்.. எச்சரித்த காவல்துறை.. என்ன நடந்தது?
இதை சற்றும் ஏற்றுக் கொள்ளாது, தனது பணியை நடத்துனர் செய்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் ஒலியினை குறைக்க கூறிய நிலையிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் அதனை அலட்சியப்படுத்தியதை தொடர்ந்து காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு இது குறித்த புகார் தெரிவித்தார். இந்த புகாரின்  அடிப்படையில் , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர் ஆகியோர் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே பேருந்தை நிறுத்தி புகார் குறித்து  விசாரணை மேற்கொண்டனர்.

Kanchipuram : பேருந்தில் சினிமா பாடல்.. நீதிபதி எடுத்துச் சொல்லியும் ஒலியை குறைக்காத நடத்துநர்.. எச்சரித்த காவல்துறை.. என்ன நடந்தது?
மேலும் இது குறித்து ஓட்டுனருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நடத்துனருக்கு போக்குவரத்து காவல்துறை தகுந்த அறிவுரை அளித்து இதுபோன்று பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். இதனிடையே பயணம் செய்த நீதிபதி தனது பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார். பொதுவாகவே பயணிகளை கவர பேருந்துகள், ஆட்டோக்கள் என இதுபோன்ற அதிக இசை ஒலியை எழுப்பி பயணம் செய்யும் பயணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது சகஜமாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget