மேலும் அறிய

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கல்குவாரி மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 வடமாநில ஊழியர்களின் உடலை தீயணைப்புத் துறை உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் சுற்றியுள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்பொழுது ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்.சாண்ட் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள கல் குவாரிகள் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.
 

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!
கல்குவாரியிலிருந்து தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால்   கல்குவாரி வாகனங்களால் கிராம சாலைகள் பழுதாவதுடன் அவ்வப்போது விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது.இதனால் கல்குவாரியை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகள் பழுதடைவதுடன் குடியிருப்புகளில் பொது மக்கள் அச்சத்துடனேயே வசிக்கும் சூழல் நிலவியுள்ளது.  கல்குவாரிகளில் வெளியேரும் தூசிகளினால் காற்று மாசடைவதுடன் பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு என பல்வேறு வகையில் பாதிப்படைக்கின்றனர். இவ்வாறு கல்குவாரியால் கிராம மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!
இந்நிலையில் சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும்தனியார் கல்குவாரியில் கற்கள் பெயற்தெடுக்கும் பணிக்காக சுமார் 80 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை இருவரும் பள்ளத்தின் அருகே நின்று கொண்டிருந்த இயந்திரம் அருகே சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்றபோது திடிரென மண்சரிந்து சுமார் 30 அடியில் மண்புதையில் சிக்கினர். இதை கண்ட மற்றொரு ஊழியர் தமிழ்வாணன் கூச்சலிட்டு அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.
 

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!
இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் பேரில் ஆய்வாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கும் , வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!
விபத்து பகுதியில் போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்புப்பணிகளை தாமதமானது. இன்று காலை மழை நின்ற பிறகு மூன்று எந்திரங்கள் உதவியுடன்  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மேலே மூடியிருக்கும் மண்ணை மெதுவாக அகற்றி விடுகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக கிராமமே பதற்றமாக காணப்படுகிறது. இதேப்போல் மதூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget