மேலும் அறிய

காஞ்சிபுரம் : சுவாமி ஊர்வலம், திருவிழாக்கள், கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரத்தில் திருவிழாக்கள் நடத்தவோ, சுவாமி சிலையுடன் ஊா்வலங்கள் நடத்தவோ அனுமதி இல்லை என ஆட்சியா் ஆா்த்தி தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கோவில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கோவில்கள் திறக்க பட்டாலும் கோவில்களில் மக்கள் அதிகம் கூடும் திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் : சுவாமி ஊர்வலம், திருவிழாக்கள், கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட ஆட்சியர்
ஆடி மாதங்கள் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறும்பொழுது, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவு கூடாமல் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடத்தவோ, சுவாமி சிலையுடன் ஊா்வலங்கள் நடத்தவோ அனுமதி இல்லை என ஆட்சியா் மா. ஆா்த்தி  தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் : சுவாமி ஊர்வலம், திருவிழாக்கள், கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட ஆட்சியர்
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மேலும் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்தபோதும், ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் அம்மன் மற்றும் முருகன் கோயிலில், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். இல்லாவிட்டால், 3-வது அலை ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும். எனவே தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, கோயில்களில் வழிபாடு செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்குகள் மேற்கொள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் : சுவாமி ஊர்வலம், திருவிழாக்கள், கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட ஆட்சியர்
 
கோயில்களில் அதிக கூட்டம் கூடாமல் தரிசனம் மட்டும் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் தவறுபவர்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முக்கியமாக கோயில்களில் திருவிழாக்கள், சுவாமி சிலை ஊா்வலங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவில்களில் கூழ் வார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார், மேலும் கோயில்களில் நடக்கும் திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. கொரோனா தொற்றானது ஒருவரிடமிருந்து மற்றவா்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மை உடையது என்பதால் இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் : சுவாமி ஊர்வலம், திருவிழாக்கள், கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட ஆட்சியர்
 
கோவில் திருவிழாக்கள் நடத்தப்படாது என்பதைக் கேள்விப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சோகம் அடைந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்போரூர்  கந்தசாமிமுருகன் கோவில் குளத்தில் குளிப்பதற்கும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget