மேலும் அறிய

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காததால் பட்டப்படிப்பை படிக்க முடியாமல் காத்திருக்கும் பழங்குடியின மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பழங்குடியின மாணவர்கள்
கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர், பகுதியில் பல ஆண்டு காலமாக வேட்டைக்கார நாயக்கர் என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்கள். இவர்களுக்கு பழங்குடியினர் பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
இதன்காரணமாக 12 ஆம் வகுப்பு படித்து முடித்தும், ஒரு வருட காலமாக  4 மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் . அதேபோல் இந்த ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 8 பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
பல ஆண்டுகாலமாக இவர்கள் தொடர்ந்து சாதி சான்றிதழ்களை கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து திரிந்தாலும் இதுவரை அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. பழங்குடியினர் பிரிவு ஜாதி சான்றிதழ் என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
இதுகுறித்து பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரி கனவுகளுடன் காத்திருக்கும் மாணவி கூறுகையில், சோத்துபாக்கம் கிராமத்தில் வசிக்கும் எனக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்னால் கல்லூரி படிக்க முடியவில்லை. 600 க்கு  480 மதிப்பெண் பெற்றுள்ளேன் என் அக்காவும் 430 மதிப்பெண் பெற்றார், ஆனால் எங்களால் கல்லூரி படிப்பை படிக்க முடியவில்லை. என் அக்காவும் படிப்பதற்காக மிகவும் முயற்சி செய்தார்.

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
ஆனால் முடியவில்லை, எஸ்டி என்று ஜாதி சான்றிதழ் கிடைக்காததால், எங்களுடைய சான்றிதழை தூக்கி எரிந்து விடுகிறார்கள். ஆனால் அரசு அறிவித்திருக்கும் அறிவிப்பின் படி  காட்டு நாயக்கர் என்கின்ற சாதிப் பிரிவே 12 வது இடத்தில் இருக்கிறது. நான் படிக்க வேண்டும் என்னுடன் சேர்ந்து அனைவரும் படிக்க வேண்டும், என்னிடம் அனைத்து விதமான சான்றிதழ்களும் இருக்கிறது . ஆனால் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். ஆன்லைனில் தற்பொழுது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் சாதி சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் உங்களால் அதற்கு பதிவு செய்ய முடியாது என்று கூறிவிடுகிறார்கள்.

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
பழங்குடியின மக்களுக்கு டீச்சர் டிரைனிங் இலவசமாக தான் சொல்லி கொடுக்கிறார்கள், என்று எங்களுடைய ஆசிரியர் கூறினார். ஆனால் அதற்கும் ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று கூறியதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
படித்து நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது. அதேபோல் அதே பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற மாணவி கூறுகையில் , பன்னிரண்டாவது வரை  மட்டுமே எங்களால் படிக்க முடிந்துள்ளது. அதற்கு மேல் சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், எங்களால் படிப்பை தொடர முடியவில்லை.

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
நாங்கள் கடைசி வரை இப்படி இருந்தால் எப்படி நாங்களும் படித்து மேலேறி வரவேண்டும் அல்லவா என கேள்வி எழுப்பினார். மேலும், எங்கள் ஊரில் யாருமே படிக்கவில்லை, நாங்கள் படித்து முன்னேற வேண்டுமென்றால் அதற்கு தற்போது ஜாதி சான்றிதழ் தடையாக உள்ளது. எனவே அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சாதி சான்றிதழ் இல்லை... கல்லூரி செல்ல முடியாமல் 4 ஆண்டுகள் தவிக்கும் பழங்குடி மாணவர்கள்!
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அவர்களிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர் என்பதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகுதான் சாதி சான்றிதழ் வழங்க முடியும் எனவே உடனடியாக மாணவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவு விடுவதாக தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
 
கண்ணீருடன் அடுத்த தலைமுறை கனவுகளுடன் காத்திருக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் வர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget