மேலும் அறிய

பெற்றோருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மாணவன் மாடியில் இருந்து  குதித்து தற்கொலை

சென்னை பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியின் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொத்தேரி அருகே போதைப்பொருட்கள் தொடர்பாக மாணவர்கள் தங்கி இருந்த வீடுகளில் சோதனைகள் நடைபெற்றது. இது தொடர்பாக மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்ற வழக்கு பிரபல ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

திடீரென தற்கொலை முயற்சி

 

இந்தநிலையில் பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த கொண்ட சீனிவாச நிகில் (20) தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்தவர் வருகிறார்.

பொத்தேரி அருகே உள்ள கக்கன் கருவில் அபெளட் வேலி என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நீக்கில் தனது நண்பர்களான ஜெயந்த் மற்றும் சாக்ஷி ஆகியோருடன் தனது அறையில் இருக்கும் பொழுது நேற்று இரவு , செல்போனில் தனது பெற்றோர்களிடம் பேசிவிட்டு நாலாவது மாடியில் உள்ள தனது அறையில் உள்ள பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். 

 

பெற்றோருடன் செல்போனில் உரையாடல் 

 

உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவரை அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் மீட்டு அருகே இருந்த, ஆட்டோவின் உதவியுடன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவருடைய பெற்றோரை, திங்கட்கிழமை கல்லூரிக்கு வர சொன்னதாகவும், அது சம்பந்தமாக மாணவர் தனது பெற்றோருடன் பேசிவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு காரணம் என்ன ? என்பது தொடர்பான விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

 

 

Suicidal Trigger Warning..

 

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2

464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Embed widget