மேலும் அறிய

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரைகளில் 3000 பனை விதை நடும் விழா...!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராமத்தில் பருகோபிரண்ட்ஸ் சோசியல் டீம் என்கிற இளைஞர்கள் குழு சார்பில் மூவாயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த பருத்திக் கொள்ளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பருகோபிரண்ட்ஸ் சோசியல் டீம் என்கிற அமைப்பை துவங்கி 2003 ஆம் ஆண்டு முதல் மரம் நடுதல் மற்றும் மழைக்காலங்களில் ஏரிக்கரைகளில் பனை விதை நடுதல் உள்ளிட்ட சூழலியல் சார்ந்த நற்பணிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று உத்திரமேரூர் அருகில் உள்ள பெருங்கோழி கிராம பெரிய ஏரிக்கரையில் இருபுறமும் சுமார் மூவாயிரம் பனை விதைகளை இரண்டரை அடிக்கு ஒன்று வீதம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என 20க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி நட்டனர்.

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரைகளில் 3000 பனை விதை நடும் விழா...!
 
இவ்விழாவை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் துவங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டின் மரமாகவும் ஏரிக்கரையின் மண் அரிப்பை தடுத்து சிறந்த நீர்ப்பிடிப்பு செய்து  நீர்த்தேக்கங்களில் நீரை சேமித்து உதவக்கூடிய பணியையும் பனைமரம் மேற்கொள்கிறது. மேலும் பனைமரத்தின் அனைத்து உறுப்புகளும் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகின்றன குறிப்பாக கடந்த கால வரலாறுகளை இலக்கியங்களை எழுத்து வடிவமாக பனை ஓலை சுவடி மூலம் எழுதி பாதுகாக்கப்பட்டது.  மேலும் பல்வேறு சிறப்பு வாய்ந்து தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்து வரும் இந்த பனை மரங்களை தொடர்ந்து பல்வேறு கிராம ஏரிக்கரைகளில் நட இவ்வமைப்பினர் திட்டமிட்டுள்ளார்கள் .

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரைகளில் 3000 பனை விதை நடும் விழா...!
 
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் துரைபாபு அவர்கள்  இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஏராளமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரைகளில் 3000 பனை விதை நடும் விழா...!
 
இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் கூறுகையில், தமிழகத்தில் அதிகளவு இருந்த பனை மரம் தற்பொழுது வேகமாக வெட்டப்பட்டு வரும் காரணத்தினால், பனை மரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. பனை மரம் என்பது சாதாரண மரம்  கிடையாது அது கடவுள் கொடுத்த வரம். பனை மரத்தை போற்றி பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரைகளில் 3000 பனை விதை நடும் விழா...!
 
தற்போது தமிழக அரசு சார்பில் பனை மரத்தை வெட்டக்கூடாது, வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வேண்டும் என கூறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தமிழக அரசு சார்பில் பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்ட உதவி செய்ய வேண்டும். அவ்வாறு பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் பொழுது பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இளைஞர்கள் தங்களுடைய பகுதிகளில் தன்னார்வலர்கள் முன்வந்து பனை மர விதைகளை நட வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

 

விக்ராந்த் முதல் விஜயலட்சுமி வரை..அர்ஜூனின் SURVIVOR SHOWவின் நட்சத்திர பட்டியல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget