மேலும் அறிய

பின்னடைவு காலி பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

தலித் பழங்குடியின மக்கள் பின்னடைவு பணியிடங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கொத்திமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை துவக்க விழா மற்றும் சர்வதேச ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.அழகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆதிவாசி உரிமைக்கான  அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான  பி.சண்முகம்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன் ஆகியோர் கிளையின் பெயர்பலகை சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினர். முன்னதாக மலைவாழ் மக்களின் குழந்தைகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


பின்னடைவு காலி பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

நிகழ்ச்சியின் இறுதியல் செய்தியாளர்களை சந்தித்த ஆதிவாசி உரிமைக்கான தெசிய அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான  பி.சண்முகம், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிவாசி மக்கள் நாடு சுதந்திரம் அடைந்து 75 அண்டுகள் கடந்தும் ஒரு முன்னேற்றக்கரமான இதர சமுகத்திற்கு ஈடாக வாழ்க்கையை எட்ட முடியாத நிலை உள்ளது. மத்திய மாநில அரசுகள் பழங்குடியின துணைத் திட்டம் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்தாலும் அந்த நிதி ஆதிவாசிகளுக்கும், பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு சென்று சேருவதில்லை.  இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றது.  அரசு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் நிதி அவர்களிடம் முழுமையாக வந்துசேர  மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பின்னடைவு காலி பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

பழங்குடி துணைத் திட்டத்தை பொருத்தவரை அவர்களுக்கு எது தேவை என்பது சம்பந்தமாக பழங்குடி  சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி திட்டமிடவேண்டும். அதிகாரிகளிடம் மட்டும் பேசி திட்டங்களை உருவாக்குவது  பழங்குடி மக்களுக்கு தொடர்பில்லதா திட்டங்களுக்கு நிதி செலவு செய்யும் அவலநிலை என்பது இருந்து வருகின்றது. பழங்குடியின மக்கள் பின்னடைவு காலிப் பணியிடங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளது.  இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றம் 2011 ஆம் ஆண்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள், பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், இதுவரை தமிழகத்தில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழக முதல்வர், தலித் பழங்குடியின மக்களின் பின்னடைவு காலிப்பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  பழங்குடியின இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் அவதிப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


பின்னடைவு காலி பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

தலைநகர் டெல்லியில் கடந்த பத்து மாதங்களாக போராடி வரும் விவசாயிகளின் பேராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக ஒன்றிய அரசு செயல்பட்டுவருகின்றது. விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை ஏவுவது, அவதூறு பரப்புவது.  போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹரியானாவில் போலில் அடக்குமுறைக்கு ஒரு விவசாயி மரணமடைந்துள்ளார். ஹரியானா மாநில காவல் துறைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்கின்றோம். நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அதரவு திரட்டும் வகையில் வரும் செப்டம்பர் 25ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.


பின்னடைவு காலி பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

தமிழக முதல்வரை சந்தித்து இந்த போராட்டத்திற்கு திமுக சார்பில் ஆதரவு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் நிர்வாகிகளிடம் கலந்து பேசி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் விவசாயிகளுக்கு அதரவாக செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கிட வேண்டும் என்றார்

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget