மேலும் அறிய

காஞ்சிபுரம் : ”கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக கையாள்வோம்” - அமைச்சர் அன்பரசன்

தமிழகத்திற்கு கொரோனா மூன்றாவது அறை வந்தாலும் எளிதாகக் கையாளத் தயாராக உள்ளோம் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதன் எதிரொலியாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள காரணத்தினால் தமிழக அரசு சார்பில் அதற்காக தயாராகி வருகின்றனர் .இதற்காக கூடுதலாக கொரோனா படுக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. 
 

காஞ்சிபுரம் : ”கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக கையாள்வோம்” - அமைச்சர் அன்பரசன்
அந்தவகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்து இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 

காஞ்சிபுரம் : ”கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக கையாள்வோம்” - அமைச்சர் அன்பரசன்
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு பொது மருத்துவமனைகளில் 1244 படுக்கைகளில் 625 ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 1080 படுக்கையில், 385 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2324 படுக்கைகளில் 1010 படுக்கைகள் ஆக்சிஜன் கொண்ட படுக்கைகளாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது.
 

காஞ்சிபுரம் : ”கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக கையாள்வோம்” - அமைச்சர் அன்பரசன்
கடந்த ஒரு வார காலமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை வரவுள்ளதாக தகவல்கள் வருகிறது. அதனை எதிர்கொள்ள திமுக அரசு வேகவேகமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகளை அதிகரித்து வருகின்றன.ஆகையால் கொரோனா மூன்றாம் அலைகள் வந்தாலும், தொற்று பாதிப்பு அதிகம் ஆனாலும், எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனை சமாளிக்க திமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் : ”கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக கையாள்வோம்” - அமைச்சர் அன்பரசன்
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினிகளை பயன்படுத்தியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மற்றும் தமிழக அரசின் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, காஞ்சிபுரம் மாவட்டத்தை கூறுவதோடு இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

காஞ்சிபுரம் : ”கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக கையாள்வோம்” - அமைச்சர் அன்பரசன்
கடந்த 2 வாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget