மேலும் அறிய

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கிவிட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

’’செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை திறப்பது  குறித்து இனிமேல் பேசலாம் என்கின்ற முடிவிற்கு ஒன்றிய அரசு முன்வந்துள்ளது’’

கொரோனா வைரஸ் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது அமெரிக்கா ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
உலகம் முழுவதும்  மீண்டும் கொரோனா  அதிகரிக்க தொடங்கிவிட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக  கொரோனா  வைரஸ் சுமார் 80 ஆயிரம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 40 ஆயிரம் பேருக்கும் ரஷ்யாவில் 40ஆயிரம் பேருக்கும்  சிங்கப்பூரில் 30000 பேருக்கும் தொற்று பதிவாகி உள்ளது. சீனாவில் நேற்றிலிருந்து மீண்டும் பொது முடக்கம்  விமானங்களுக்கு தடை பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு வகையிலான விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. ரஷ்யாவில் மட்டும் நேற்று மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே வைரஸ் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது  எனவே நாம் பண்டிகையை கொண்டாடுங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று குறிப்பாக இந்தியாவில் மேற்கு வங்காளம் அசாம் போன்ற மாநிலங்களில் துர்கா பூஜைக்கு பிறகு நோய் தொற்று இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.


உலகம் முழுவதும்  மீண்டும் கொரோனா  அதிகரிக்க தொடங்கிவிட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை திறப்பது  குறித்து இனிமேல் பேசலாம் என்கின்ற முடிவிற்கு ஒன்றிய அரசு முன்வந்துள்ளது விரைவில் அந்த இரண்டு தொழிற்சாலைகளும் திறப்பது குறித்து விதிமுறைகளுக்கு உட்பட்டு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது. 

நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிதாக தமிழகத்தில் திறக்கப்பட உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டு தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஒன்றிய அரசிடம் வைத்தார் எதிரொலியாக முதல் தவணையாக 850 மாணவர்கள் அனுமதி அளித்தார்கள் அதன் பிறகு இறுதியாக 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
Tesla Vs Indian Rivals: டெஸ்லா தாக்குப்பிடிக்குமா? முறுக்கிட்டு நிக்கும் இந்தியாவின் மஹிந்திரா, டாடா EV-க்கள் - எது பெஸ்ட்?
Tesla Vs Indian Rivals: டெஸ்லா தாக்குப்பிடிக்குமா? முறுக்கிட்டு நிக்கும் இந்தியாவின் மஹிந்திரா, டாடா EV-க்கள் - எது பெஸ்ட்?
மதுரையில் த.வெ.க., மாநாடு... பூமி பூஜையில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த் !
மதுரையில் த.வெ.க., மாநாடு... பூமி பூஜையில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த் !
ஐடிஐ மாணவர் தலையில் கல்லைப்போட்டு, உடலை எரித்துக்கொலை... மதுரையில் நடந்தது என்ன?
ஐடிஐ மாணவர் தலையில் கல்லைப்போட்டு, உடலை எரித்துக்கொலை... மதுரையில் நடந்தது என்ன?
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Embed widget