மேலும் அறிய

Chennai Corona Update | சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மண்டலவாரி விவரம் இதோ..!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மாநகராட்சியால் தினசரி வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 651 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 248 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 60 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 849 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 76 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 46 பேர் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 854 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் உயிரிழந்த நிலையில், அந்த மண்டலத்தில் 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 123 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 264 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 105 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


Chennai Corona Update | சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மண்டலவாரி விவரம் இதோ..!

திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 514 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 833 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 90 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 658 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 94 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 695 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 955 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 151 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 870 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 946 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 171 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 672 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 136 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Corona Update | சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மண்டலவாரி விவரம் இதோ..!

வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 35 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 451 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 98 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 173 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 367 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 86 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 22 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 662 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 153 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 986 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 662 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 153 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 122 நபர்கள் குணம் அடைந்துள்ள நிலையில், 135 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மண்டலத்தில் 52 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget