மேலும் அறிய

Train Cancelled: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரயில்கள் ? எப்போது?

Chennai Train cancelled: "சென்னை கடற்கரை - செங்கல்பட்டிற்கு இடையே 10 மின்சார ரயில்கள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது"

செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை வரை இயங்கக்கூடிய ரயில் சேவை, சென்னையின் மிக முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும், இந்த வழித்தடத்தில் பணி நிமிர்த்தமாக சென்னை புறநகர் பகுதிக்கும், அதேபோன்று சென்னை புறநகர் பகுதியில், இருந்து சென்னை நகர் பகுதிக்கும் சென்று வருகின்றனர். எனவே, சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடம் இருந்து வருகிறது.

ரயில்கள் ரத்து - Train Cancel 

அவ்வப்போது இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயங்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும், இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே காட்டாங்குளத்தூர் பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. 

ரயில் சேவை ரத்து செய்யப்படும் நேரம்:

சென்னை எழும்பூர் - விழுப்புரம் பகுதிக்கு உட்பட்ட காட்டாங்குளத்தூர் பகுதியில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11:45 மணி முதல் 15:15 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் - Chennai Beach to Chengalpattu Train Cancel 

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்க- செங்கல்பட்டு இடையே பத்து மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு இடையே ரத்தாகும் ரயில்கள் 

காலை 11 மணிக்கு சென்னை - செங்கல்பட்டு வரை வருகின்ற ரயில் கூடுவாஞ்சேரியுடன் ரத்து செய்யப்படுகிறது. 

காலை 11: 45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு வரும் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். 

நண்பகல் 12:30 மணியளவில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரும் முறையில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ‌

மதியம் 1: 45 மணியளவில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரும் முறையில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ‌.

நண்பகல் 12 :45 மணியளவில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை வரும் மின்சார ரயில்கள் தாம்பரத்துடன் ரத்து செய்யப்படுகிறது. 

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் 

நண்பகல் 12 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1.50 மமணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 3:05 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2:25 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget