மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.. நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
சென்னை அடுத்த மாங்காடு மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
![மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.. நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! chennai: An employee of a private company died after falling into a rainwater drainage ditch மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.. நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/18e62cea04eabe4a393b839377ee2b971668048636017571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரிப்படம்
சென்னை அடுத்த மாங்காடு மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். 42 வயதான லட்சுமிபதி வேலைக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பின்றி நடந்து வந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion