மேலும் அறிய

Sleeping Pods: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தூங்கும் வசதி அறிமுகம்: முழு விபரம் உள்ளே

Sleeping Pods in Chennai Airport: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தூங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரயில் நிலையம் அல்லது விமான நிலையம் உள்ளிட்டவற்றில் ஓய்வறைகள் இருப்பது பயனிகளுக்கு ரொம்பவே வசதிதானே. ஏனெனில், விமான போக்குவரத்தில் கனெக்டிங் பிளைட் அல்லது கனெக்டிங் டிரெயின் இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் அருகே உள்ள ஹோட்டல்களில் தங்க வேண்டிய அவசியம் என்பது இல்லை. இரயிவே நிலையங்களில் காத்திருப்பு அறைகள் இருக்கும். அங்கேயும் தூங்கும் வசதியெல்லாம் கிடையாது. இப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ‘Sleepzo’  என்ற குறைந்த நேரத்திற்கு (domestic arrival of Chennai International Airport ) ஓய்வு எடுக்கும் அறையை அறிமுகம் செய்துள்ளது. 


Sleeping Pods: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தூங்கும் வசதி அறிமுகம்: முழு விபரம் உள்ளே

 

உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் புதிய அதிநவீன ஸ்லீப்பிங் பாட்ஸ் (sleeping pods ) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானங்களில் பயணிப்பவர்கள் ,பிற நகரங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒய்வு எடுக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கொண்ட படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   அதிநவீன கேப்சூல் படுக்கைகளை ( four bed-sized capsules) சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விமான நிலைய இயக்குநர், " இந்த அதிநவீன வசதி சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் கொண்ட கேப்சூல்  அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரம் ஓய்வெடுக்க  படுக்கை வசதி தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் முலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தூங்கும் வசதி கொண்ட ஓய்வறைகள்:
 
இந்த ஸ்லீப்சோ (Sleepzo)2 படுக்கை அறைக்குள் பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடம், ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி, புத்தகம் வாசிப்பதறகான மின் விளக்கு வசதி, ஏசியின் அளவை அதிகரிப்பது/  குறைப்பதற்கான வசதிகள் உள்ளிட்டவைகள் உள்ளன.
ஒரு விமானத்தில் இருந்து வந்து, மற்றொரு  இடத்திற்கு பயணம் செய்ய இருக்கும் விமான பயணிகளுக்கு  முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் யாரும் முன்பதிவு செய்யவில்லை என்றால் மற்ற பயணிகளுக்கு இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

விமான பயணிகள் தங்களின் விமான டிக்கெட், போர்டிங் பாஸ், பி.என்.ஆர். நம்பரை வைத்து Sleepzo வசதியை பயன்படுத்த முன்பதிவு செய்ய முடியும். விமான பயணிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படமாட்டாது. இந்த வசதிக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த Sleepzo Pod-ல் படுக்கையில் ஒரு பயணியும், 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் ஒய்வு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.


Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget