மேலும் அறிய

சென்னை: மது அருந்த பணம் கேட்டு இளைஞர் மீது தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

’’ரசூல்கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்ற மூவரும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு’’

சென்னை வியாசர்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜி (32) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வியாசர்பாடி சர்மா நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் வழியாகச் செல்லும் போது முழு மதுபோதையில் இருந்த 3 பேர் விஜியை  மடக்கி மது அருந்த பணம் கேட்டுள்ளனர். விஜி பணம் தர மறுக்கவே அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து விஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விஜியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விஜி எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சென்னை: மது அருந்த பணம் கேட்டு இளைஞர் மீது தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
 
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்த வியாசர்பாடி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ரசூல் கான் (20) மற்றும் வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மற்றும் 17 வயது இரண்டு சிறுவர்கள் என மூன்று பேரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் மது குடிக்க பணம் கேட்டு விஜியை தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து ரசூல் கான் மீது வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
 

 
சென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கொடுங்கையூரில் கைது
 
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சுகன்யா (28) கடந்த ஒன்றாம் தேதி மருத்துவமனைக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சுகன்யா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து சுகன்யா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  கொடுங்கையூர்  போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த  சிசிடிவி கேமரா பதிகளை ஆய்வு செய்து இரண்டு பேரின் புகைப்படங்களை எடுத்தனர். அதனை தாலிச்சங்கிலியை பறிகொடுத்த சுகன்யாவிடம் அடையாளம் காட்டி செயின் பறிப்பில்  ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்தனர். 
 

சென்னை: மது அருந்த பணம் கேட்டு இளைஞர் மீது தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
 
போலீசாரின் விசாரணையில்  திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ராசையா (24) மற்றும் பிரித்திவிராஜ் (21) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ராசாவை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்கச் செயின் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது அவரிடம் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பின் போது உடன் இருந்த பிரித்திவி ராஜ் தற்பொழுது மற்றொரு வழக்கில்  மணலி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராசய்யா மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget