மேலும் அறிய

வரும் 18ஆம் தேதி முதல் செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி - அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு பாலாறு பாலம் வரும் 18 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தகவல்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடையே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு  2 பாலாறு பாலங்கள் உள்ளது. இந்த இரு பாலத்தின் தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் இணைப்பு ரப்பர் மற்றும் இரும்பு சட்டம் பழுதானதால், கடந்த சில மாதங்களாகவே இந்த பாலத்தின் மேல் பகுதியில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வேறு கிராமங்கள் வழியாக சுற்றி சென்றன. பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு சில விபத்துகளும் ஏற்பட்டிருந்தது. இந்தப் பாலத்தை சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும்  பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தொடங்கினர்.


வரும் 18ஆம் தேதி முதல் செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி - அமைச்சர் எ.வ.வேலு
அதன்படி முதல் கட்டமாக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய பாலாற்று பாலத்தை கடந்த மாதம் முழுவதுமாக மூடப்பட்டு சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சீரமைக்கும் பணியானது முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்திற்காக பாலத்தை திறந்து விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மற்றொரு பாலத்தை, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முழுமையாக மூடப்பட்டு சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது . இதனை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்

வரும் 18ஆம் தேதி முதல் செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி - அமைச்சர் எ.வ.வேலு

பின்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 18 ஆம் தேதி பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் எனவும் கிராமப்புறங்களில் உள்ள பாலங்கள் அனைத்தையும் உயர்மட்ட அளவில் மாற்றப்படும் எனவும் கூறினார். தமிழகம் முழுவதும் தற்போது இருக்கும் தரை பாலங்களை தரம் உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விரைவாக மோசமான நிலையில் இருக்கும் தரைப்பாலம் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதேபோல் மழை காலங்களில் ஏற்பட்ட சாலைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது எனவும், இந்தப் பாலம் சீரமைக்கும் பணிகளை உத்தரவு கடந்த வருடமே கிடைத்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் தள்ளி சென்று உள்ளதாக தெரிவித்தார்.  இந்தப் பாலத்தை சீரமைக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் நிலை இருந்த நிலையில், மைக்ரோ யூரின் எனக் கூறப்படும் தொழில்நுட்ப உதவியுடன் ஒரு மாத காலத்திலேயே பாலத்தின் வேலை நிறைவடைய உள்ளதாக கூறினார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palanisamy: சீமான் - பெரியார் விவகாரம்! Silent Mode-ல் EPS! பின்னணியில் கூட்டணிக் கணக்கு?Biggest Murugan Statue: Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash Kanojia

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
ஆபாச படங்களை அழிக்க வேண்டும்..ஏமாறாதீங்க.. பணத்தை இழக்காதீங்க..!
ஆபாச படங்களை அழிக்க வேண்டும்..ஏமாறாதீங்க.. பணத்தை இழக்காதீங்க..!
Nayanthara Vs Dhanush Vs NetFlix: நயன்தாரா மீதான வழக்கு... தனுஷ் பக்கம் நீதிமன்றம்... நெட்ஃபிளிக்சுக்கு கொட்டு...
நயன்தாரா மீதான வழக்கு... தனுஷ் பக்கம் நீதிமன்றம்... நெட்ஃபிளிக்சுக்கு கொட்டு...
ஒரே ஃபோன் கால்.. பஞ்சாப் டிஎஸ்பியை அலறவிட்ட Deputy CM ..  அதிரடி காட்டிய உதயநிதி
ஒரே ஃபோன் கால்.. பஞ்சாப் டிஎஸ்பியை அலறவிட்ட Deputy CM .. அதிரடி காட்டிய உதயநிதி
Embed widget